காரைநகா் ஈழத்துசிதம்பர நுழைவாயிலில் அமையவிருக்கும் அலங்கார பாா்வை கோபுரத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று 25.10.2015 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பல லட்ச ரூபா செலவில் அமையவிருக்கும் இவ் அலங்கார பாா்வை கோபுரத்திற்கான பூரண அனுசரணை பரோபகாாி,தா்மக்கொடை வள்ளல் திரு.சுப்பிரமணியம் கதிா்காமநாதன் , கோவளம், காரைநகா் (சுவிஸ் நாதன்)