கீதவாணி வானொலியில் ‘சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள்’ என்ற நூல் வெளியீட்டு விழா பற்றிய நேர்காணல்

Geethavani

'சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள்' என்ற நூல் வெளியீட்டு விழா பற்றி கனடா சைவ சித்தாந்த மன்றத் தலைவர் சிவநெறிச் செல்வர் திரு.தி.விசுவலிங்கம் அவர்களுடனான நேர்காணல் நிகழ்ச்சி கீதவாணி வானொலியில் நாளை வியாழக்கிழமை (23.07.2015) பிற்பகல் 12:30 இற்கு நேரடியாக ஒலிபரப்பாக உள்ளது என்பதை அறியத்தருகின்றோம். 


தொலைபேசி வழியாக இந்த ஒலிபரப்பினைக் கேட்பதற்கு (647)490-2372 என்ற தொலைபேசி இலக்கத்தை அழுத்தி நேயர்கள் கேட்க முடியும் என்பதை அறியத்தருகின்றோம். 
இந்நிகழ்ச்சியை இணையத்தளம் வழியாக உலகெங்கும் கேட்பதற்கு என்ற இணையத்தள முகவரியை அழுத்திக் கேட்கலாம். 

http://tamilradios.com/geethavani-fm.html