காரைநகர் சிவன் கோவிலில் இன்று புதன்கிழமை (01.04.2015) இடம்பெற்ற எட்டாம் நாள் சப்பறத்திருவிழாக் காட்சிகள்.

பெருந்திரளான பத்தர்கள் மத்தியில் வாணவேடிக்கைகள் முழங்க மூன்றாம் வீதியில் சுந்தரேஸ்வரப்பெருமான் தனத பரிவாரமூர்த்திகளுடன் சப்பறத்தில்  உலா வந்தது அடியார்களுக்கு அருட்காட்சி வழங்கினார்

.இரவு 7.00 மணிக்கு ஆரம்பமான வசந்தமண்டபப் பூசையையடுத்து இரவு 8.00 மணிக்கு சப்பறத்தில் ஆரோகனித்த சுந்தரேஸ்வரர் இரவு 11.00 மணியனவில் தனது இருப்பிடம் வந்தார்.