காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி இன்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.

காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி இன்று சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.

அதிபர் சாந்தகுமார் தலைமையில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில்  மகளிர் விவகாரப் பிரதி அமைச்சரும் பழைய மாணவியுமான விஜயகலா மகேஸ்வரன் கலந்து கொண்டதுடன் பழயை மாணவர் நிகழ்சியில் கலந்துகொண்டு முதலாம் இடத்தைப் பெற்று பிரதி அதிபர் திருமதி கமலாம்பிகை லிங்கேஸ்வரனினால் பொன்னாடை போர்த்து வெற்றிக்கேடயம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.