யாழ்ற்ரன் கல்லூரியின் ஆரம்பப்பிரிவு(கோவிந்தர் பள்ளிக்கூடம்) மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டி

யாழ்ற்ரன் கல்லூரியின் ஆரம்பப்பிரிவு(கோவிந்தர் பள்ளிக்கூடம்) மாணவர்களுக்கான விளையாட்டுப்போட்டி கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் 06/02/2015 வெள்ளிக்கிழமை பி.ப. 2 மணிக்கு கல்லூரி அதிபர் வே. முருகமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக காரைநகர் தபாலகத்தின் தபாலதிபர் திரு.தி. சக்திதாசன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்