யாழ்ற்ரன் கல்லூரி அதிபரும் காரைநகர் அபிவிருத்திச் சபை உபதலைவருமான திரு வே.முருகமூர்த்தி அவர்கள் பிரதீபாபிரபா விருது பெற்றுக்கொண்டமையைப் பாராட்டி காரைநகர் அபிவிருத்திச் சபையினால் கௌரவிக்கும் நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை காரைநகர் அபிவிருத்திச் சபை அலுவலகத்தில் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட படங்கள்.