காரைநகரில் இன்று செவ்வாய்கிழமை அதிகாலை பெய்த அகோர மழை!

காரைநகரில் இன்று செவ்வாய்கிழமை அதிகாலை 3.30 மணிமுதல் 6 மணிவரை பெய்த அகோர மழையினால் ஊரெங்கும் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி தந்தது. வேணண் அணைக் கதவுகள் திறக்கப்பட்டு மழை நீர் கடலுடன் செல்வதற்கு ஏற்ற வசதிகள் செய்யப்பட்டுள்ள போதிலும் இன்று ஒரு நாளில் ஒரு சில மணி நேரங்களில் பெய்த மழையின் சீற்றத்தினால் காரைநகர் மக்கள் பெரிதும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.