மரண அறிவித்தல், திருமதி. பொன்னம்பலம் வள்ளியம்மை (தங்கோடை, காரைநகர்)

 

 

மரண அறிவித்தல்

திருமதி.பொன்னம்பலம் வள்ளியம்மை

(தங்கோடை, காரைநகர்)

பிறப்பு:- 1928                                                                                            இறப்பு:- 20.03.2021

யாழ்ப்பாணம் காரைநகர் களபூமி சத்திரந்தையை பிறப்பிடமாகவும் காரைநகர் தங்கோடையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.பொன்னம்பலம் வள்ளியம்மை 20.03.2021 (சனிக்கிழமை) அன்று காலமானார்.

அன்னார் காலம்சென்றவர்களான ஆறுமுகம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலம்சென்றவர்களான கந்தப்பு கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலம்சென்ற பொன்னம்பலத்தின் அன்பு மனைவியும்,

காலம்சென்றவர்களான பார்வதி, சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பரமநாதன், இரத்தினசிங்கம், சவுந்தராதேவி(லண்டன்), தர்மலிங்கம், வைத்தீஸ்வரன், காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், கேதீஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மனோன்மணி, வசந்தமணி, காலஞ்சென்ற பாலசுப்ரமணியம்(லண்டன்), சுந்தராம்பிகை, தவமலர், குலமகள் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கருணாகரன், கஜேந்திரன், கணேஷ்குமார், அபிராம், கணேஷ்குமாரி, யசோதரன், தர்மா, திருமகள்(லண்டன்), கஜந்தன், ஷாலினி, தனுசி, அக்ஷயனின், விஜேந்திரா(லண்டன்), யசோதினி, சத்தியசீலன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சக்தி(லண்டன்), கஜானன் ஆகியோரின் அன்புப் பீட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
சவுந்தராதேவி – மகள்(லண்டன்) 02082594971
திருமகள்- பேத்தி(லண்டன்) 0760170761