மரண அறிவித்தல், திரு ஆறுமுகம் ஈஸ்வரகுமாரன் (பலகாடு,காரைநகர்) (இல 48/1 அம்மன் வீதி, கந்தர்மடம், யாழ்ப்பாணம்)

 

மரண அறிவித்தல்

திரு ஆறுமுகம் ஈஸ்வரகுமாரன்

(ஈசன் ESP கஜமுகன் ஹாட்வெயார் களஞ்சிய முகாமையாளர்)

தோற்றம் 31.12.1976                                                                                  மறைவு 21.03.2021

காரைநகர் பலகாட்டை பிறப்பிடமாகவும் இல 48/1 அம்மன் வீதி, கந்தர்மடம் யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மாரிமுத்து ஆறுமுகம் ஈஸ்வரகுமாரன் அவர்கள் 21.03.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற ஆறுமுகம் பராசக்தி தம்பதிகளின் அன்பு மகனும்,

பத்மசோதிநாதன்(சோதி) நவநீதராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுதர்சினியின்(சுதா) அன்புக் கணவரும்,

லிஷான், சுகந்தினி (யா/யாழ் இந்து ஆரம்ப பாடசாலை), லிஷாலினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அருட்செல்வி, காலஞ்சென்ற நிர்மலகுமார், சத்தியராணி, மேனகா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

காலஞ்சென்ற ஆனந்தராசா, குகேஸ்வரன், சுப்பிரமணியம், ஜெயதர்ஷன், ஜெயதர்ஷினி, சிவதர்ஷினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் யாவும் இல 48/1 அம்மன் வீதி, கந்தர்மடம் யாழ்ப்பாணம், அவரது இல்லத்தில் 23.03.2021 செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்று பூதவுடல் கோம்பயன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்