மரண அறிவித்தல்
திரு செல்லையா நாகரட்ணம்
(இளைப்பாறிய தபால் அதிபர்)
(காரைநகர்) (கொழும்பு) (London – United Kingdom)
பிறப்பு: 10 JUL 1929 இறப்பு: 25 DEC 2020
யாழ். காரைநகரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா நாகரட்ணம் அவர்கள் 25-12-2020 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான செல்லப்பா ஜெயமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி(மலர்) அவர்களின் அன்புக் கணவரும்,
துஷயந்தி, லவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அமராவதி, பரமேஸ்வரி, அரசரட்ணம், ராஜலோகினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கருனானந்தன், ஜெயகலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவராமன், கனகரட்ணம் மற்றும் சுந்தரம்மா, காலஞ்சென்றவர்களான தம்பிஐயா, கமலேந்திரன் மற்றும் கமலராணி, காலஞ்சென்றவர்களான கமலசந்திரகாந்தி, கமலநேரு மற்றும் கமலவதனி, கமலரகன், கமலரோகினி, கமலசோபினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற கஜன் மற்றும் நிரான், ஆர்த்தி, சாயிஜெயன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
லவன் – மகன் (Mobile): +447885515698