கனடா காரை கலாச்சார மன்றம்
ஆருத்திரா தரிசனம் தொடர்பான அறிவித்தல்
இவ்வருட ஆருத்திரா தரிசனம் மார்கழி 30 திகதி நடைபெறவிருக்கிறது.
கோவிட் தாக்கத்தினால் யோர்க் பிராந்தியம் புதிய கட்டுப்பாடுகள் விதித்திருப்பதனால் உபயகாரர் இருவரை அனுமதிக்கலாமென கோவில் நிர்வாகம் தீர்மானித்துள்ளது. திருப்பள்ளியெழுச்சி காலை 5.30 மணிக்கும் அபிசேகம் காலை 6.00 மணிக்கும் ஆரம்பமாகும்.
ஆருத்திரா தரிசனம் கீழே உள்ள இணையவழி மூலம் பார்த்து வணங்கலாம்.
நிதி உதவிட முன்வருவோர் Karainagar@gmail.com (e- transfer)என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.
நிர்வாகம்
கனடா காரை கலாச்சார மன்றம்.