Category: வாரிவளவு கற்பக விநாயகர்

வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக தினத்தில் நடைபெற்ற இன்னிசை கச்சேரி 2016-02-12

காரைநகர் வாரிவளவு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேக காணொளி-PART 2

காரைநகர் வாரிவளவு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேக காணொளி-PART-1

காரைநகர் வாரிவளவு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேக காட்சிகள்

 

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70

71 72 73 74

வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயத்தில் எண்ணெய்க்காப்பு நிகழ்வு காணொளி

காரைநகர் வாரிவளவு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேக சிறப்பிதழ்-12.02.2016

1234

காரைநகர் வாரிவளவுப் பிள்ளையார் கோவில் மகாகும்பாபிஷேக தினத்தில் தென்னிந்திய பாடகர்களின் இன்னிசை கச்சேரி

photo (1)

வாரிவளவு ஸ்ரீ கற்பக விநாயகப் பெருமானுடைய கும்பாபிஷேகத்திற்காக இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நதிகளின் நீரானது வியாவில் ஐயனார் ஆலயத்திலிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை விழாக்கோலம் காணவிருக்கின்ற வாரிவளவு ஸ்ரீ கற்பக விநாயகப் பெருமானுடைய கும்பாபிஷேகத்திற்காக இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நதிகளின் நீரானது வியாவில் ஐயனார் ஆலயத்திலிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

va3 va4 va5 va6 va7 va8 va9 va10 va11 va12 va13

காரைநகர் வாரிவளவுப் பிள்ளையார் கோவிலின் மகாகும்பாபிஷேகம் பெப்ரவரி 12 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

V1

வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயத்தில் 08.02.2016 இன்று நடைபெற்ற கும்பாபிஷேக ஆரம்ப கிரியைகள்

வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயத்தில் 05.02.2016 நடைபெற்ற கும்பாபிஷேக ஆரம்ப கிரியைகள்

காரைநகர் கற்பக விநாயகர் நூற்றாண்டு மலர் மற்றும் இறுவெட்டு ” விநாயகர் நூற்றாண்டு ஒளி ” சிறப்பு வெளியீடு

காரைநகர் கற்பக விநாயகர் நூற்றாண்டு மலர் மற்றும் இறுவெட்டு ” விநாயகர் நூற்றாண்டு ஒளி ” சிறப்பு வெளியீடு

card

காரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயத்தில் அடுத்த ஆண்டு ‪ ‎பெப்ரவரி மாதம் 12ம் திகதி (12.02.2016)  கும்பாபிஷேகம்!!!

காரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயத்தில் அடுத்த ஆண்டு ‪ ‎பெப்ரவரி மாதம் 12ம் திகதி (12.02.2016) கும்பாபிஷேகம் இடம்பெற உள்ளது அதற்கான பணிகள் தற்போது மும்மரமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.

V

V1V2 V3A A0 A1 A2 A3 A4 A5 A6

காரைநகா்,வாாிவளவு கற்பக விநாயகா் ஆலயத்திற்கு திடீா் விஜயம் ஒன்றை மேற்கொண்ட பரோபகாாி,தா்மக்கொடை வள்ளல்,தெய்வீகத் திருப்பணி அரசு திரு.சுப்பிரமணியம் கதிா்காமநாதன் அவா்கள்

காரைநகா்,வாாிவளவு கற்பக விநாயகா் ஆலயத்திற்கு திடீா் விஜயம் ஒன்றை மேற்கொண்ட பரோபகாாி,தா்மக்கொடை வள்ளல்,தெய்வீகத் திருப்பணி அரசு திரு.சுப்பிரமணியம் கதிா்காமநாதன் அவா்கள் அவரது நிதியில் இடம்பெறும் திருப்பணி வேலைகளை பாா்வையிட்டாா்.

இவ்வாலய பெயின்டிங்,108 தாண்டவங்கள் நிறுவுதல் முதலான திருப்பணிகளுக்கு நாற்பது இலட்ச ரூபாக்களை இவா் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

DSC_0203 DSC_0204 DSC_0207 DSC_0209 DSC_0212 DSC_0216 DSC_0220 DSC_0222 DSC_0227 DSC_0229

காரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயத்தில்  அடுத்த ஆண்டில் கும்பாபிஷேகம்!!!

காரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயத்தில்  அடுத்த ஆண்டில் கும்பாபிஷேகம்!!!
எதிர்வரும் 2016 ஆம் ஆண்டில் பெப்ரவரி 12 ஆம் திகதி காரைநகர் வாரிவளவுப் பிள்ளையார் கோவிலின் மகாகும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது. 1967, 1982, 2004 ஆம் ஆண்டுகளின் பின் 2016 இல் மகாகும்பாபிஷேகம் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் துரிதகதியில் இடம்பெறுகின்றன.ஆலய புனர்நிர்மாணத்திற்குக் காரைநகர் சார்ந்த அன்பர்கள் வாரிவளவுப் பிள்ளையாருக்கென வாரி வழங்கி வருகின்றனர். இந்திய சிற்பாசாரியார்களின் அழகு மிகு சிற்பங்கள், சித்திரங்கள் என வனப்பு மிகு தோற்றத்துடன் ஆலயம் எழுந்து வருகின்றது. சித்திரங்கள் கதை பேசுகின்றன. 

V1V2 V3

காரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயத்தில் 2016 ம் ஆண்டிற்கான நாட்காட்டி வெளியீடு !!!

காரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயத்தில் 2016 ம் ஆண்டிற்கான நாட்காட்டி வெளியீடு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 2016 ம் ஆண்டிற்கான சகல இந்து சமய விரதங்களையும் உள்ளடக்கிய பஞ்சாங்க நாட்காட்டியாக வெளிவந்த இந் நாட்காட்டியை பெற விரும்பும் அடியவர்கள் ஆலய நிர்வாகத்திடம் தொடர்புகொள்ள முடியும்.


நிர்வாக தொடர்பு இல 077 664 3051

வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயம்.

 

va1
va2

va3

va4

காரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயத்தில் சித்திரைப்புத்தாண்டு தினமான 14.04.2015 செவ்வாய்க்கிழமை தேர்த்திருவிழா இடம்பெற்றது. விநாயகப்பெருமான் தேருக்கு எழுந்தருளுவதனையும் தேரில் ஆரோகணித்து அடியார்களுக்கு அருட்காட்சி வழங்குவதனையும் காணொளிப் பதிவினை இங்கே காணலாம்

PART-1

PART-2

PART-3

காரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயத்தில் சித்திரைப்புத்தாண்டு தினமான இன்று செவ்வாய்க்கிழமை தேர்த்திருவிழா இடம்பெற்றது.

விநாயகப்பெருமான் தேருக்கு எழுந்தருளுவதனையும் தேரில் ஆரோகணித்து அடியார்களுக்கு அருட்காட்சி வழங்குவதனையும் படங்களில் காணலாம்.