காரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் ஆலயத்தில் சித்திரைப்புத்தாண்டு தினமான 14.04.2015 செவ்வாய்க்கிழமை தேர்த்திருவிழா இடம்பெற்றது. விநாயகப்பெருமான் தேருக்கு எழுந்தருளுவதனையும் தேரில் ஆரோகணித்து அடியார்களுக்கு அருட்காட்சி வழங்குவதனையும் காணொளிப் பதிவினை இங்கே காணலாம்

PART-1

PART-2

PART-3