காரைநகா்,வாாிவளவு கற்பக விநாயகா் ஆலயத்திற்கு திடீா் விஜயம் ஒன்றை மேற்கொண்ட பரோபகாாி,தா்மக்கொடை வள்ளல்,தெய்வீகத் திருப்பணி அரசு திரு.சுப்பிரமணியம் கதிா்காமநாதன் அவா்கள் அவரது நிதியில் இடம்பெறும் திருப்பணி வேலைகளை பாா்வையிட்டாா்.
இவ்வாலய பெயின்டிங்,108 தாண்டவங்கள் நிறுவுதல் முதலான திருப்பணிகளுக்கு நாற்பது இலட்ச ரூபாக்களை இவா் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.