Tag: வியாவில்

காரைநகர் ஐயனார் ஆலயத்தில் தமிழ் புது வருடப்பிறப்பு அன்று 14/04/2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 5:00 மணிக்கு இடம்பெற்ற பால் முட்டி தயிர் முட்டி அடித்தல் நிகழ்வு காட்சிகள்.

காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயத்தில் 25.12.2018 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற மகரஜோதிப் பெருவிழா மற்றும் இளங்கலைஞர் மதிப்பளிப்பு விழாவு நிகழ்வு!

காரைநகர் வியாவில் ஐயனார் தேவஸ்தானம் மகரஜோதிப் பெருவிழாவும் இளங்கலைஞர் மதிப்பளிப்பு விழாவும் எதிர்வரும் 25.12.2018 செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது!

வாரிவளவு ஸ்ரீ கற்பக விநாயகப் பெருமானுடைய கும்பாபிஷேகத்திற்காக இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நதிகளின் நீரானது வியாவில் ஐயனார் ஆலயத்திலிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை விழாக்கோலம் காணவிருக்கின்ற வாரிவளவு ஸ்ரீ கற்பக விநாயகப் பெருமானுடைய கும்பாபிஷேகத்திற்காக இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நதிகளின் நீரானது வியாவில் ஐயனார் ஆலயத்திலிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

va3 va4 va5 va6 va7 va8 va9 va10 va11 va12 va13

வியாவில் ஐயனார் கோயிலில் இடம்பெற்ற மகரஜோதி பெருவிழா

வியாவில் ஐயனார் கோயிலில் இடம்பெற்ற மகரஜோதி பெருவிழா

M00M12 M11 M10 M9 M8 M7 M6 M5 M4 M3 M2 M1 M0

வியாவில் ஐயனார் ஆலயத்தில் சைவக்களஞ்சியம் நூல் வெளியீடு!

வியாவில் ஐயனார் ஆலயத்தில் சைவக்களஞ்சியம் நூல் வெளியீடு!
வியாவில் ஐயனார் ஆலயத்தில் சைவக்களஞ்சிளம் எனும் நூல் வெளியீடடு விழா சிறப்பாக இன்று நடைபெற்றது. மாகாணக்கல்வி அமைச்சின் பிரதிச்செயளாளர் ப.விக்கினேஸ்வரன் தலமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அறங்காவலர் சோமசேகரம் வரவேற்புரை நிகழ்த்த மூதறிஞர் கலாநிதி வைத்தீஸ்வரக்குருக்கள் வெளியீட்டுவைக்க கல்விக் காருண்யன் தொழிலதிபர் பே.நாகரட்னம் சிறப்புப்பிரதியை பெற்றார். வெளியீட்டுரையை யாழ் பல்கலைக்கழக தமிழ்துறைப் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராசா நிகழ்த்த வாழ்த்துரையை யாழ் பல்கலைக்கழக இந்துநாகரீகத்துறைத்தலைவர் ந.வேதநாதன், கலாநிதி ஆறுதிருமுருகன் ஆகியோர் நிகழ்தினர். இவ் நூலை செவ்வையிட்டு அச்சிட்ட அச்சக உரிமையாளர் ஆசிரியர் ந.கணேசமூர்த்தி நூலாசிரியர் மூதறிஞர் கலாநிதி வைத்தீஸ்வரக்குருக்கள் அவர்களாள் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார். இந் நிகழ்வுப்படங்களை இங்கே காணலாம்.

சைவக்களஞ்சியம் நூல்வெளியீட்டு விழா

சைவக்களஞ்சியம் நூல்வெளியீட்டு விழா வியாவில் ஐயனார் தேவஸ்தானம் 20.04.2013

m3

m4m1

 

m2

வியாவில் ஐயனார் ஆலயத்தில் இளைஞர்களின் ஏற்பாட்டில் உறியடி உற்சவம்

வியாவில் ஐயனார் ஆலயத்தில் இளைஞர்களின் ஏற்பாட்டில் உறியடி உற்சவம் புத்தாண்டு தினமாகிய  நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வுகளை படங்களில் காணலாம்.

காரைநகர் பிரதேச புற்றுநோயாளர்களுக்கு வியாவில் ஐயனார் தேவஸ்தானம் சத்துணவுப் பொதிகளை வழங்கியது

காரைநகர் பிரதேச புற்றுநோயாளர்களுக்கு வியாவில் ஐயனார் தேவஸ்தானம் சத்துணவுப் பொதிகளை வழங்கியது.

காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் புற்று நோயாளர்களுக்கு சத்துணவுப் பொதிகளை வியாவில் ஐயனார் ஆலயத்தினூடாக லண்டனைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும் சமூக சேவையாளருமான நட்டு நட்டுவாணி அவர்களின் நிதியுதவியுடன் வழங்கப்பட்டது. இந்நிகழ்வினை படங்களில் காணலாம்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரால் வியாவில் ஐயனார் ஆலயத்தினூடாக வாழ்வாதார உதவிகள்

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரால் வியாவில் ஐயனார் ஆலயத்தினூடாக வாழ்வாதார உதவிகள்