வியாவில் ஐயனார் ஆலயத்தில் சைவக்களஞ்சியம் நூல் வெளியீடு!

வியாவில் ஐயனார் ஆலயத்தில் சைவக்களஞ்சியம் நூல் வெளியீடு!
வியாவில் ஐயனார் ஆலயத்தில் சைவக்களஞ்சிளம் எனும் நூல் வெளியீடடு விழா சிறப்பாக இன்று நடைபெற்றது. மாகாணக்கல்வி அமைச்சின் பிரதிச்செயளாளர் ப.விக்கினேஸ்வரன் தலமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அறங்காவலர் சோமசேகரம் வரவேற்புரை நிகழ்த்த மூதறிஞர் கலாநிதி வைத்தீஸ்வரக்குருக்கள் வெளியீட்டுவைக்க கல்விக் காருண்யன் தொழிலதிபர் பே.நாகரட்னம் சிறப்புப்பிரதியை பெற்றார். வெளியீட்டுரையை யாழ் பல்கலைக்கழக தமிழ்துறைப் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராசா நிகழ்த்த வாழ்த்துரையை யாழ் பல்கலைக்கழக இந்துநாகரீகத்துறைத்தலைவர் ந.வேதநாதன், கலாநிதி ஆறுதிருமுருகன் ஆகியோர் நிகழ்தினர். இவ் நூலை செவ்வையிட்டு அச்சிட்ட அச்சக உரிமையாளர் ஆசிரியர் ந.கணேசமூர்த்தி நூலாசிரியர் மூதறிஞர் கலாநிதி வைத்தீஸ்வரக்குருக்கள் அவர்களாள் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார். இந் நிகழ்வுப்படங்களை இங்கே காணலாம்.