காரைநகர் பிரதேச புற்றுநோயாளர்களுக்கு வியாவில் ஐயனார் தேவஸ்தானம் சத்துணவுப் பொதிகளை வழங்கியது

காரைநகர் பிரதேச புற்றுநோயாளர்களுக்கு வியாவில் ஐயனார் தேவஸ்தானம் சத்துணவுப் பொதிகளை வழங்கியது.

காரைநகர் பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் புற்று நோயாளர்களுக்கு சத்துணவுப் பொதிகளை வியாவில் ஐயனார் ஆலயத்தினூடாக லண்டனைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும் சமூக சேவையாளருமான நட்டு நட்டுவாணி அவர்களின் நிதியுதவியுடன் வழங்கப்பட்டது. இந்நிகழ்வினை படங்களில் காணலாம்.