Tag: கிட்ஸ் பார்க் பாலர் பாடசாலை

காரைநகர் கிட்ஸ் பார்க் பாலர் பாடசாலை வருடாந்த விளையாட்டு விழா அண்மையில் பாலர் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் ஓய்வு நிலை அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை தலைமையில் நடைபெற்றது.

காரைநகர் கிட்ஸ் பார்க் பாலர் பாடசாலை வருடாந்த விளையாட்டு விழா அண்மையில் பாலர் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் ஓய்வு நிலை அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை தலைமையில்;; நடைபெற்றது.
நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக காரைநகர் பிரதேச வைத்தியசாலை வைத்திய அதிகாரி மருத்துவர் கே.இந்திரமோகனும் சிறப்பு விருந்தினராக ஓய்வுநிலை வடமாகாணக் கல்வி அமைச்சின் செயலாளரும் காரைநகர் அபிவிருத்திச் சபைத் தலைவருமான ப.விக்னேஸ்வரனும் கௌரவ விருந்தினராக ஓய்வுநிலை தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் வீ.இராதாகிருஸ்ணனும் கலந்துகொண்டனர்

கிட்ஸ் பார்க் பாலர் பாடசாலையின் ஆண்டு விழாவும் கலை விழாவும் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற உள்ளது.

காரைநகர் கிட்ஸ் பார்க் பாலர் பாடசாலையின் ஆண்டு விழாவும் கலை விழாவும் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை  3.00 மணிக்கு காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியில் ஓய்வுநிலை அதிபர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை தலைமையில் நடைபெற உள்ளது.

இவ் விழாவில் பிரதம விருந்தினராக ஓய்வுநிலை மாகாணக் கல்விப்பணிப்பாளர் ப. விக்னேஸ்வரனும் சிறப்பு விருந்தினராக யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் வே.முருகமூர்த்தியும் கௌரவ விருந்தினராக ஓய்வு பெற்ற வங்கி உத்தியோகத்தர் இ.சிவசுப்பிரமணியமும் கலந்துகொள்ள உள்ளனர்