Tag: மரண அறிவித்தல்

மரண அறிவித்தல், திருமதி நாகேஸ்வரி மகாதேவன் ( மணற்பிட்டி, கோவளம்,காரைநகர்) (Stanmore,லண்டன்)

 

மரண அறிவித்தல்

திருமதி நாகேஸ்வரி மகாதேவன்

பிறப்பு : 09-04-1949                                                                                     இறப்பு : 30-11-2021

யாழ். காரைநகர் கோவளம் மணற்பிட்டியைப் பிறப்பிடமாகவும் லண்டன் Stanmore ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி மகாதேவன் அவர்கள் 30-11-2021 செவ்வாய்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கண்மணிராசா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான முருகேசு செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மகாதேவன் (முன்னாள் பிரபல வர்த்தகர் – கிறான்பாஸ்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

கண்மணிராசா திருச்சிற்றம்பலம் (முன்னாள் பிரபல வர்த்தகர் – பசறை) அவர்களின் அன்புச் சகோதரியும்,

சத்தியகுமார் (லண்டன்), சிவரஞ்சினி (லண்டன்), கலாரஞ்சினி (கனடா), ரமணகுமார் (லண்டன்), ஞானகுமார் (லண்டன்), மனோரஞ்சினி (லண்டன்), அருள்குமார் (லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கிருசாந்தினி (லண்டன்), ராஜேந்திரன் (லண்டன்), குமரேசன் (கனடா), அனுசியா (லண்டன்), அபிராமி (லண்டன்), பிரமாதீசன் (லண்டன்), கவிதா (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

எமி, சோன், அரவின், பைரவி, வைஸ்ணவி, அக்க்ஷயா, அஸ்மிதா, மைலன், மாயோன் ,அனிஷ், ஆருஷ், ஜஷானி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

நிகழ்வுகள்:

பார்வைக்கு:
Thursday, 02 Dec 2021 5:00 PM – 7:00 PM
Saturday, 04 Dec 2021 4:00 PM – 6:00 PM
Sunday, 05 Dec 2021   3:00 PM – 5:00 PM

Asian Funeral Care     35, Kenton Park Parade, Kenton Rd, Harrow HA3 8DN, United Kingdom

 

கிரியை:
Thursday, 09 Dec 2021 9:00 AM – 11:00 AM
Immediate family only due to capacity and COVID-19 rules

 

தகனம்:
Thursday, 09 Dec 2021 12:00 Noon

Hendon Cemetery & Crematorium
Holders Hill Road, London, NW7 1NB, United Kingdom

அன்னாரின் இறுதி நிகழ்வு Covid 19 சுகாதார நடைமுறைக்கு அமைவாக நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
மகாதேவன் (லண்டன்) +442083812364
சத்தியகுமார் (லண்டன்) +447957452122
ரமணகுமார் (லண்டன்) +447773530305
ஞானகுமார் (லண்டன்) +447879894466
அருள்குமார் (லண்டன்) +447960468818
குமரேசன் (கனடா) +14164717710
ராஜேந்திரன் (லண்டன்) +447398121902
திருச்சிற்றம்பலம் (இலங்கை) +94773035542

மரண அறிவித்தல், திருமதி.வேலுப்பிள்ளை சிவபாக்கியம் (பலகாடு,காரைநகர்) (பத்தர்கேணியடி,காரைநகர்)

 

 

மரண அறிவித்தல்

திருமதி.வேலுப்பிள்ளை சிவபாக்கியம்

பிறப்பு : 27.06.1929                                                                                     இறப்பு : 30.11.2021

காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும் பத்தர்கேணியடியை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சிவபாக்கியம் அவர்கள் 30.11.2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளையின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற பொன்னம்மா, தியாகராஜா, நமசிவாயம், கந்தசாமி, பரமசாமி மற்றும் சிவசம்பு , தர்மலிங்கம், தம்பிராசா, தம்பியையா, பரஞ்சோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வரதராசா, புஷ்பராணி, சிவராஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற அருணகிரிநாதன் மற்றும் ராஜேஸ்வரி, சிவநந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவப்பிரியா நந்தகுமார், கிருஷ்ணப்பிரியா அருள்ராசா, சிவநாதன் கிஷாந்தி, கிருஷ்ணராசா, தவராசா, யோகராசா, சசிப்பிரியா, கஜன், கஜனி ஆகியோரின் அன்புப் பேத்தியாரும்,

துஷாஞ்சலி, சகானா, லசானா, யஷ்னவி, யஷ்வினி, தன்வின் ஆகியோரின் அன்புப் பூட்டியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பத்தர்கேணியடி இல்லத்தில் 01.12.2021 காலை 10 மணியளவில் நடைபெற்று பலகாடு நீலகிரி இந்து மயானத்திற்கு தகனக்கிரியைக்கு எடுத்துச் செல்லப்படும்.

இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல் :
சிவா (மகன்) (கஜசக்தி பண்டாரவளை) 0094773767281
புஷ்பராணி (மகள்) 0094776029406

மரணஅறிவித்தல், திரு சுப்பிரமணியம் நடராசா (கருங்காலி,காரைநகர்) (வெள்ளவத்தை,கொழும்பு)

 

மரணஅறிவித்தல்

திரு சுப்பிரமணியம் நடராசா

மண்ணில்:- 15.02.1938                                                                     விண்ணில்:- 24.11.2021

யாழ்- காரைநகர் கருங்காலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நடராசா அவர்கள் 24.11.2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவாகளான சுப்பிரமணியம் சின்னாச்சிப்பிள்ளை அவர்களின் பாசமிகு மருமகனும்,

காலஞ்சென்ற கோமளவல்லி (பரமேஸ்வரி ) அவர்களின் அன்புக் கணவரும்,

இராசம்மாவின் அன்புச் சகோதரனும்,

அற்புதராசா(சுவிஸ்), சற்குணமலர் (வெள்ளவத்தை), சாந்தமலர் (லண்டன்), சண்முகராசா (நீர்கொழும்பு) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

வசந்தபிறேமினி (சுவிஸ்), சேனாதிராசா (லண்டன்), சுகிர்தராசா (லண்டன்), பிருந்தா (நீர்கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கோகிலப்பிரியா- ரூபன்,தவப்பிரியா,தர்ணிகா ஆகியோரின் அன்புமிகு பேரனும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள்,அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: – குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு :-
அற்புதராசா- +41754282919
சேனாதி – +447903735925
சற்குணமலர்- +94783720953
சாந்தமலர்- +447592506750
சண்முகராசா- +94776220193
சுகிர்தராசா – +447934602004

மரண அறிவித்தல், திரு.முருகேசம்பிள்ளை விசுவநாதன் (ஓய்வுபெற்ற கொள்வனவு உத்தியோகத்தர் – ப.நோ.கூ.சங்கம்,காரைநகர்) (புதுறோட்,காரைநகர்) (கருங்காலி,காரைநகர்)

மரண அறிவித்தல், திரு.மாணிக்கம் கனகசபாபதி (திண்ணபுரம்,காரைநகர்) (கனடா) (நீலிப்பந்தனை,காரைநகர்)

 

மரண அறிவித்தல்

திரு.மாணிக்கம் கனகசபாபதி

தோற்றம்: 08-04-1954                                                                                மறைவு: 18-11-2021

காரைநகர் திண்ணபுரத்தை பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் நீலிப்பந்தனையை வாழ்விடமாகவும் கொண்ட மாணிக்கம் கனகசபாபதி அவர்கள் 18-11-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற மாணிக்கம் செல்லம்மா அவர்களின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கந்தையா மற்றும் சிவமணி ஆகியோரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மனோரஞ்சனா அவர்களின் அன்புக் கணவரும்,

சத்தியசொரூபி (கனடா) , சத்தியசிவம் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தீபன் (கனடா) அவர்களின் அன்பு மாமனாரும்,

நிலா,மீரா,ஆதி ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற சொர்ணாம்பிகையின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ஆறுமுகம் மற்றும் தியாகலிங்கம்(இலண்டன்), தர்மராசா(நியூயோர்க்), கனகராசா(கனெக்ஸ்) (கனடா), பஞ்சலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியைகள் 18-11-2021 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணிக்கு நீலிப்பந்தனை இல்லத்தில் நடைபெற்ற பின்னர் சாம்பலோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

நேரடி ஒளிபரப்பு (Live Stream): (18-11-2021) இலங்கை நேரம் பிற்பகல் 1.30

https://www.youtube.com/channel/UChcdZgGsA5fH2weth_TLQEg/videos

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :-
சத்தியசொரூபி (மகள்) +1 647 867 6452
கனகராசா(கனெக்ஸ்) (மைத்துனர்) +1 416 726 6269

 

மரண அறிவித்தல், திருமதி பாலசிங்கம் சிவபாக்கியம் (இடைப்பிட்டி,காரைநகர்)

 

 

மரண அறிவித்தல்

திருமதி பாலசிங்கம் சிவபாக்கியம்

பிறப்பு 24.06.1936                                                                                         இறப்பு 12.11.2021

காரைநகர் இடைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பாலசிங்கம் சிவபாக்கியம் அவர்கள் 12.11.2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ் சென்ற பொன்னம்பலம் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஓய்வு பெற்ற ஊர்காவற்துறை உதவி அரசாங்க அதிபர் (AGA) பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஞானாம்பிகை (இலங்கை ),கமலாம்பிகை (ஆசிரியர் – இலங்கை ),கனகாம்பிகை (அம்பிகா – பிரான்ஸ் ), செளந்தராம்பிகை (ஜேர்மனி ), தனலட்சுமி ( இலங்கை ), மோகனாம்பாள் ( கனடா ), நேசமலர் (பிரான்ஸ் )ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவசோதி (இலங்கை), லிங்கேஸ்வரன் ( ஆசிரியர் – இலங்கை), காலஞ்சென்ற கெங்காதேவன் ( பிரான்ஸ்), விஜயசிங்கம் (ஜேர்மன்), சிவானந்தன் (இலங்கை ), உருத்திரலிங்கம் (கனடா),அருள்நாதன் (சூட்டி- பிரான்ஸ் ) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சுந்தரமூர்த்தி, சிவகலை, சிவப்பிரகாசம் மற்றும் சிவமணி ( கனடா ) அவர்களின் அன்புச் சகோதரியும்,

திருவாதிரை (ஓய்வு பெற்ற தபாலதிபர்), காலஞ்சென்ற ஈஸ்வரி, வள்ளியம்மை , பாலசுப்பிரமணியம் லோகேஸ்வரி , ஒப்பிலா மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அருட்குமரன், துளசி (யாழ்ப்பாணம்), ஜனனி , கேதீஸ்,(லண்டன்), ரமேஸ், (காரைநகர்), சிவப்பிரியன், அபிராமி, ( காரைநகர்), சதீஸ்,மதுரா, தினேஷ் (பிரான்ஸ்), கீதவேணி, கஜனி, ஜீவினி (ஜேர்மன்), பிரதாப், வனிதா, தனுஷன் (காரைநகர்), மயூரன், மயூரி, கஜன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு பேத்தியும்,

கிருத்திக் (யாழ்ப்பாணம்), டஷ்வந் ( லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14.11.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று , பின்னர் சாம்பலோடை மயானத்தில் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
ஞானம் +94776751453
கமலாம்பிகை +94773562636
கனகாம்பிகை (அம்பிகா) +3362027580, +33143913883
சாந்தி +493068088819
தனலட்சுமி +94774599169
மோகனா +16138986242
நேசமலர் +33621008375
சூட்டி +33634584127

மரண அறிவித்தல், திரு வேலுப்பிள்ளை தருமராசா (கொம்பனித்தெரு ஸ்ரீ அம்பாள் ஸ்ரோர் உரிமையாளர்) (தங்கோடை,காரைநகர்) ( Toronto,கனடா)

 

மரண அறிவித்தல்

திரு வேலுப்பிள்ளை தருமராசா

(கொம்பனித்தெரு ஸ்ரீ அம்பாள் ஸ்ரோர் உரிமையாளர்)

தோற்றம் : 31 JUL 1944                                                                        மறைவு : 10 NOV 2021

யாழ். காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தருமராசா அவர்கள் 10-11-2021 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை முத்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ஏகநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

கணேசராசா, அருள்ராசா, விக்கினராசா, சசிகலா, கிருஷ்ணராசா, சந்திரகலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தவமணி அவர்களின் அன்புச் சகோதரரும்,

பிறேமளா, செறேனா, ஜெயசுதா, தவயோகராஜா, பிரதீபா, ஸ்ரீகாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பேரம்பலம் அவர்களின் அன்பு மைத்துனரும்,

பிரவீனா, ஹர்ணி, அருஷா, சஞ்சுளா, வின்சி, யவின், பாலச்சந்திரன்- அனா, அபிராமி, கௌசல்யா, சிந்துஜா, சாதனா, அஸ்வின், இந்துசா, விதுசா ஆகியோரின் அன்புப் பேரனும்,

பெபியன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பார்வையாளர்கள் கண்டிப்பாக Covid – 2 தடுப்பூசிக்கான சான்றிதழுடன் அடையாள அட்டையும் எடுத்து வரவும்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்:

பார்வைக்கு:
Saturday, 13 Nov 2021 5:00 PM – 9:00 PM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

பார்வைக்கு:
Sunday, 14 Nov 2021 7:00 AM – 9:00 AM
Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு:
ராசன் – மகன் (Mobile) : +16478785902
கண்ணன் – மகன் (Mobile) : +16476427646
சந்திரா – மகள் (Mobile) : +16474672365
விக்கி – மகன் (Mobile) : +41527631810
அருள் – மகன் (Mobile) : +41765581975
சசி – மகள் (Mobile) : +94778358424

மரண அறிவித்தல், திருமதி விஜயலட்சுமி மகேந்திரன் (இளைப்பாறிய ஆசிரியை) (தங்கோடை,காரைநகர்) (நெல்லியடி) (டொராண்டோ,கனடா) ( ஒட்டாவா,கனடா)

 

மரண அறிவித்தல்

திருமதி விஜயலட்சுமி மகேந்திரன்

(இளைப்பாறிய ஆசிரியை)

(காரைநகர்) (நெல்லியடி) (டொராண்டோ)

தோற்றம்: 06-12-1949                                                                                மறைவு: 07-11-2021

காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், டொராண்டோ மற்றும் ஒட்டாவா,கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி விஜயலட்சுமி மகேந்திரன் அவர்கள் 07-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஆசிரியர் பொன்னம்பலம், கனகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம் – வள்ளியம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மகேந்திரன்(பிராந்திய மேலாளர் – நெல் சந்தைப்படுத்துதல் சபை) அவர்களின் அன்பு மனைவியும்,

விஜயேந்திரன், கஜேந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தர்சினி, சாரங்கி ஆகியோரின் அன்பு மாமியும்,

லோகேஷ், கிஷான், மித்திரன், மாறன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

நாகேஸ்வரி (அவுஸ்திரேலியா), தனலட்சுமி (இலங்கை), பரமேஸ்வரன் (பிரான்ஸ்), உருத்திரன் (லண்டன்), சுந்தரலட்சுமி (இலங்கை), உமாபதிகுமார் (லண்டன்), விக்கினேஸ்வரி (கனடா), இந்திரா (கனடா), புவனேஸ்வரி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற கதிர்காமராஜா, காலஞ்சென்ற அரியராஜா, ராஜேஸ்வரி(லண்டன்), வனதாதாசன்(லண்டன்), யோகதாஸ்(இலங்கை), சிவானந்ததாஸ்(இலங்கை), காலஞ்சென்ற அழகுதாஸ், வசந்ததேவி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் ஒட்டாவா, கனடாவில் நடைபெறும்.

நிகழ்வுகள்:

பார்வைக்கு:
Wednesday, 10 Nov 2021 11:00 AM – 1:00 PM
Capital Funeral Home & Cemetery 3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2, Canada

கிரியை:
Wednesday, 10 Nov 2021 1:00 PM – 3:00 PM
Capital Funeral Home & Cemetery 3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2, Canada

தகனம்:
Wednesday, 10 Nov 2021 3:00 PM
Capital Funeral Home & Cemetery 3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2, Canada

முக்கிய அறிவிப்பு :
-கோவிட நோய்த்தொற்று தடுப்பூசி பெற்றதற்கான சான்றிதழுடன் அடையாள அட்டையும் காண்பிக்க வேண்டும்
-கோவிட் 19 நோய்த்தொற்றின் காரணமாக முகக்கவசம் அவசியம்.

Notice.
-Proof of Vaccination for Covid 19 is mandatory along with a photo Id to enter into the funeral home.
-Mask must be worn at all times

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
விஜய் மகேந்திரன் (மகன்) +1613.866.9965
கஜன் மகேந்திரன் (மகன்) +1613.804.8795
ஜனா சிவராஜா (பெறாமகன்) +1613.265.2419

 

 

மரண அறிவித்தல், திருமதி.ஆறுமுகம் செல்லம்மா (சோதியம்மா) (தங்கோடை, காரைநகர்) (தோணிக்கல், வவுனியா)

 

மரண அறிவித்தல்

திருமதி.ஆறுமுகம் செல்லம்மா (சோதியம்மா)

(தங்கோடை, காரைநகர்)

யாழ்ப்பாணம் காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் செல்லம்மா (சோதியம்மா) அவர்கள் 06.11.2021 (சனிக்கிழமை) அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி விசுவலிங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,

திரு திருமதி கந்தையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஆறுமுகத்தின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவரான பாக்கியத்தின் பாசமிகு சகோதரியும்,

இராசேஸ்வரி, காலஞ்சென்ற பரமசிவம், திருச்செல்வம், சச்சிதானந்தசிவம் (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற இலட்சுமணன், புஷ்பராணி, வாலாம்பிகை (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

விஜேந்திரா (லண்டன்), காலஞ்சென்ற பகிதரன், யசிதரன், சசிகரன், தசிதரன், திருமகள், செந்தூரன் (சுவிஸ்), வைஷ்ணவி (சுவிஸ்), திருமகளின் (லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சக்தியின் (லண்டன்) அன்புப் பீட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
திருச்செல்வம்: 0094772668550
சச்சிதானந்தசிவம்: 0041793989171
விஜேந்திரா: 00447872594418

மரண அறிவித்தல், திரு.கந்தையா யோகேஸ்வரன் (ஈசன்) (விளானை,களபூமி,காரைநகர்) (திருநெல்வேலி, யாழ்ப்பாணம்)

 

மரண அறிவித்தல்

திரு.கந்தையா யோகேஸ்வரன் (ஈசன்)

தோற்றம் : 23.12.1965                                                                               மறைவு : 04.11.2021

காரைநகர் களபூமி விளானையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்து தற்போது திருநெல்வேலி யாழ்ப்பாணத்தில் வசித்து வந்தவருமான கந்தையா யோகேஸ்வரன் (ஈசன்) அவர்கள் 04.11.2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற கந்தையா மற்றும் தனவதி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற பரமநாதன் மற்றும் பத்மாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவகௌரியின் அன்புக் கணவரும்,

தர்சிகா,பிறேமரூபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பரமேஸ்வரனின் (பெரிய ராசன்) (லண்டன்) அன்புச் சகோதரனும்,

சாந்தினி (லண்டன்), விக்கினேஸ்வரன் (லண்டன்), சிவகங்கா, சிவஅம்பிகை, பவானி (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரட்சகனின் (அருண் – லண்டன்) அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05.11.2021 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03.00 மணியளவில் அன்னாரது விளானை இல்லத்தில் நடைபெற்று பின்னர் தில்லை மயானத்திற்கு பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
பரமேஸ்வரன் (பெரிய ராசன்) (சகோதரன்) +447867791466
தனவதி ( தாயார்) +94766014871
சிவகௌரி (மனைவி) +94774310874
தர்சிகா (மகள்) +94771110194
பிறேமரூபன் (மகன்) +94775330647

 

மரண அறிவித்தல், திரு.சோமசுந்தரம் பரமசிவம் (தங்கோடை,காரைநகர்) (கனடா)

 

மரண அறிவித்தல்

திரு.சோமசுந்தரம் பரமசிவம்

தோற்றம்: 11-10-1975                                                                                மறைவு: 02-11-2021

காரைநகர் தங்கோடையைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் பரமசிவம் அவர்கள் 02-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார் சோமசுந்தரம் மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

கோகுலராஜா உமாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அனுஷாவின் அன்புக் கணவரும்,

கோகிலன், வைஸ்ணவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுந்தரசிவம், திருநீலகண்டசிவம், நித்தியானந்தசிவம், சத்தியசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

பிரதீப், பிரகாஸ், சிவரஞ்சினி, சசிகலா, வையந்திமாலா, காந்திலதா, தனுசியா, சாயினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுஜீவனின் அன்புச் சித்தப்பாவும்,

தர்சிகா, ரஜீவன், சிவகாந்தன், மயூரன், சிவசுதன், செந்தூரன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

பிரவீன், பிரயுன், பிரணவீ ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

நிகழ்வுகள்:

பார்வைக்கு:

06-11-2021 சனிக்கிழமை பிற்பகல் 2.00மணி தொடக்கம் 5.00மணி வரை.

Chapel Ridge Funeral Home, 8911,Woodbine Avenue, Markham, ON. L3R 5G1.

மறுநாள் 07-11-2021 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30மணி தொடக்கம் 11.30மணி வரை பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் ஈமைக்கிரிகைகள் நடைபெற்று மதியம் 12.15 மணியளவில் Forest Lawn Mausoleum & Cremation Centre, 4570 Yonge St, North York, ON M2N 5L6 இல் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
சோமசுந்தரம் (அப்பா) +94773164305
அனுஷா (மனைவி) +1 647 296 5133
கோகுலராஜா (மாமா) +1 416 799 7711
பிரதீப் (மச்சான்) +1 416 371 7716

மரண அறிவித்தல், திரு.கந்தையா தில்லையம்பலம் (தங்கோடை,காரைநகர்)

Kandiah Thillaiyampalam

மரண அறிவித்தல், திரு.சிவகுரு நவரட்ணம் (முன்னாள் உரிமையாளர் – Siva oils & Fibre Mills, S.N.R Transport Service, G.V.R Trading Company 15 Wolfendhal Street.) (பீடி கடை சிவகுரு) (கோவளம்,காரைநகர்) ( புதுச்செட்டித் தெரு,கொழும்பு)

 

மரண அறிவித்தல்

திரு.சிவகுரு நவரட்ணம்

பிறப்பு : 06.10.1948                                                                                     இறப்பு : 29.10.2021

காரைநகர் கோவளத்தைப் பிறப்பிடமாகவும் கொழும்பு புதுச்செட்டித் தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுரு நவரட்ணம் (முன்னாள் உரிமையாளர் – Siva oils & Fibre Mills, S.N.R Transport Service, G.V.R Trading Company 15 Wolfendhal Street.) (பீடி கடை சிவகுரு) அவர்கள் 29.10.2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான முன்னாள் Baby Beedi Company உரிமையாளர் சிவகுரு தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும்,

காலஞ்சென்றவர்களான கணேசபிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

உமாதேவியின் அன்புக் கணவரும்,

கோபிநாத் (லண்டன்), விஷ்ணுநாத் (லண்டன்), ரகுநாத் (கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அபிநயா, பிரனிஷா, ரதிஷா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கியாணா, அக்சரா, அர்ஷக்கா ஆகியோரின் அன்புப் பேரனும்,

இந்திரா, காலஞ்சென்ற செல்வரத்தினம் மற்றும் சந்திரா, தவரட்ணம், தயாரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

யோகேந்திரன், சோமசுந்தரம், அன்னமலர், அருந்ததி, இந்திராதேவி, காலஞ்சென்ற சொர்க்கலிங்கம் மற்றும் சோதிலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் : குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு :
உமாதேவி (மனைவி) +94777722568
கோபி (மகன்) +447448043137
விஸ்ணு (மகன்) +447779414457
ரகு (மகன்) +16477058157
இந்திரா (சகோதரி) +16138543336
சோதிலிங்கம் +16479818207

 

மரண அறிவித்தல், திரு.சிவசம்பு சிவநேசன் (சந்தம்புளியடி, காரைநகர்)( புதுறோட்,காரைநகர்)

 

மரண அறிவித்தல்

திரு.சிவசம்பு சிவநேசன்

தோற்றம்: 05-03-1934                                                                                மறைவு: 24-10-2021

சந்தம்புளியடி, காரைநகரை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டிருந்து புதுறோட்டில் வசித்து வந்தவரான திரு.சிவசம்பு சிவநேசன் அவர்கள் 24-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்ற சிவசம்பு, பொன்னம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வனும்,

காலஞ்சென்ற கிருஸ்ணசாமி, தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ஜெயலட்சுமியின் ஆருயிர்க் கணவனும்,

காலஞ்சென்றவர்களான சிவகுமார், சிவசீலன் மற்றும் சிவாஜினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தவபாலன், பிரதீபா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சாதனா, சகானா, சஜிவன், அஸ்விகா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, சிவபாதம், சிவநாயகம், சிவராசா, சிவலிங்கம், மற்றும் சிவராமன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 25-10-2021 திங்கட்கிழமை காலை புதுறோட்டிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்ற பின்னர் சாம்பலோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.

தொடர்புகளிற்கு:
சிவாஜினி (மகள் – பிரான்ஸ்) – +33148981359
தவபாலன் (மருமகன் – பிரான்ஸ்) – +33615334636
சிவராமன் (சகோதரன் – காரைநகர்) – +94213212484
சிவகரன் (சிவா) – (பெறாமகன் – கனடா) – +14169300175

 

 

மரண அறிவித்தல், திரு.விஜயதர்மா கேதீஸ்வரதாசன் (தவிசாளர்- காரைநகர் பிரதேச சபை, ஓய்வுபெற்ற தபாலதிபர்) (நீலிப்பந்தனை, காரைநகர்) (மாப்பாணவூரி,காரைநகர்)

 

மரண அறிவித்தல்

திரு.விஜயதர்மா கேதீஸ்வரதாசன்

(தவிசாளர்- காரைநகர் பிரதேச சபை, ஓய்வுபெற்ற தபாலதிபர்)

பிறப்பு : 20 FEB 1942                                                                              இறப்பு : 21 OCT 2021

காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமாகவும், மாப்பாணவூரியை வசிப்பிடமாகவும் கொண்ட விஜயதர்மா கேதீஸ்வரதாசன் அவர்கள் 21-10-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி விஜயதர்மா(ஓய்வுபெற்ற பிரதம லிகிதர்) சொர்ணம்மா சங்கரப்பிள்ளை(ஓய்வுபெற்ற ஆசிரியை) தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும்,

காலஞ்சென்றவர்களான கனகசபை, சுந்தரம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அபிராமிப்பிள்ளை அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

குமரேஸ்வரதாஸ்(ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியர், பிரித்தானியா), Dr.சுவர்ணலலிதா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பிரபா(Finance- Equitable Life, Canada), Dr.கிருபா(கிளிநொச்சி- பொது வைத்தியசாலை), செந்தூர்க்குமரன்(மென் பொருள் பொறியியலாளர், ஐக்கிய அமெரிக்கா), Dr.செந்தூர்வாசன்(ஹொரண தளவைத்தியசாலை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Dr.தம்பிராசா ரவிச்சந்திரன்(கனடா), Dr.டிலினி காஞ்சனா(ஐக்கிய அமெரிக்கா), Dr.ரிறானி பிரியதர்ஷினி(பாணந்துறை தளவைத்தியசாலை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,சுவேதன்(கனடா), ஹரிணி சஞ்சனா(ஐக்கிய அமெரிக்கா), புவனி சஷ்மித்தா(ஐக்கிய அமெரிக்கா), நத்தாஷா வாசனி, பிரார்த்தனா வாசனி ஆகியோரின் அன்புப் பேரனும்,

Dr.மார்க் ஹெண்டலகே(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான கலாதேவி, சபாபதிப்பிள்ளை, தெய்வநாயகி, நளாயினிதேவி, சாம்பவமூர்த்தி, கந்தையாபிள்ளை(அமுதா ஜூவலரி), தனலட்சுமி, நித்தியலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-10-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12.00 மணிவரை காரைநகர் மாப்பாணவூரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாம்பலோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு :
அபிராமிப்பிள்ளை – மனைவி (Mobile) : +94772621385
செந்தூர் – மகன் (Mobile) : +15127017889
பிரபா – மகள் (Mobile) : +15198855364
வாசன் – மகன் (Mobile) : +94772914842

 

மரண அறிவித்தல், திரு.விசுவநாதன் அம்பலவாணர் (இளைப்பாறிய உப அதிபர், சரஸ்வதி மகா வித்தியாலயம், அராலி ) (அராலி தெற்கு) ( கொகுவெல,கொழும்பு)

 

மரண அறிவித்தல்

திரு.விசுவநாதன் அம்பலவாணர்

                         (இளைப்பாறிய உப அதிபர், சரஸ்வதி மகா வித்தியாலயம், அராலி )

அராலி தெற்கை பிறப்பிடமாகவும் Colombo Kokuvilaயை வதிவிடமாகவும் கொண்ட விசுவநாதன் அம்பலவாணர் (இளைப்பாறிய உப அதிபர், சரஸ்வதி மகாவித்தியாலயம், அராலி ) அவர்கள் 13.10.2021 புதன்கிழமை அன்று கொழும்பு கொகுவெலவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார் இளைப்பாறிய அதிபர் கோமளம் அவர்களின் அன்புக் கணவரும்,

வைத்திய கலாநிதி பிரிந்தா, வைத்திய கலாநிதி சுகந்தா, ஜெயந்தா பொறியியலாளர் R D A ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பொறியியலாளர் சிவகாந்தன், பொறியியலாளர் விஸ்ணுகுமார், பொறியியலாளர் சிவானந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுஜன், லக்ஷன், ஜெய்சன் ,சீதானி ,நதினி , ஆகியோரின் அன்பு பேரனாரும்,

சிற்றம்பலம் அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலம் சென்ற காரைநகர் களவிலிப்பிட்டியைச் சேர்ந்த கந்தையா சரஸ்வதி ஆகியோரின் அன்பு மருமகனும்,

இலண்டன் நவரட்ணராஜா வேதாரணியம்மா அவர்களின் அன்பு மைத்துனரும்,

பிரபல வர்த்தகர் Colombo old moor street S.V.நரேந்திரன் அவர்களின் அன்பு சகலனுமாவார்.

இறுதிக்கிரிகைகள் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
பிருந்தா (மகள்) +94777718061
சுகந்தா (மகள்) +9477725918
ஜெயந்தா (மகள்) +94779226052
கோமளம் (மனைவி) +94774322837

மரண அறிவித்தல், திருமதி ஈஸ்வரி தம்பிமுத்து (மருதடி,காரைநகர்)

 

 

மரண அறிவித்தல்

திருமதி ஈஸ்வரி தம்பிமுத்து

(மருதடி,காரைநகர்)

தோற்றம் : 12.12.1928                                                                               மறைவு : 12.10.2021

மலேசியாவைப் பிறப்பிடமாகவும் மருதடி காரைநகரை வதிவிடமாகவும் கொண்ட திருமதி ஈஸ்வரி தம்பிமுத்து அவர்கள் 12 ம் திகதி செவ்வாய்க்கிழமை ஐப்பசி மாதம் (12.10.2021) அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காரைநகர் களபூமி பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை பொன்னம்பலம் தம்பிமுத்துவின் அன்பு மனைவியும்,

வடிவாம்பிகை,சர்வேஸ்வரன்,காலஞ்சென்ற சண்முகேஸ்வரன்,நகுலேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சேதுகாவலன்,நந்தினி,ராஜி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம்,பரமேஸ்வரி,லட்சுமணன்,நல்லம்மா கந்தையா மற்றும் நாகம்மா சங்கரப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தாக்சாயினி கிரிசாந்,குகநீதன்,பிரகாசினி,ஐஸ்வரியா,கங்கா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

இறுதிக் கிரியைகள் 13.10.2021 புதன்கிழமை அன்று மருதடி,காரைநகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாம்பலோடை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
வடிவாம்பிகை (மகள், கனடா) +1 905 209 0548
சர்வேஸ்வரன் (மகன், இலங்கை) +94 421 221 1791
நகுலேஸ்வரன் (மகன், அவுஸ்திரேலியா) +61 3 9545 0650
நந்தினி (மருமகள், கனடா) +1 416 618 7057

 

மரண அறிவித்தல், லோகநாதன் ராஜேந்திரன் நிகில் ( New York, USA)

 

மரண அறிவித்தல்

லோகநாதன் ராஜேந்திரன் நிகில்

மலர்வு : 06.01.2009                                                                                     உதிர்வு : 06.10.2021

New York, USA யை வதிவிடமாக கொண்ட லோகநாதன் ராஜேந்திரன் நிகில் அவர்கள் New York, USA இல் 06.10.2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் ராஜேந்திரன் (ராஜ்) அர்த்திகா தம்பதிகளின் ஏக புதல்வனும்,

காரைநகர் புதுறோட்டை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம்,கொழும்பு, Washington DC ஐ வதிவிடமாகவும் கொண்ட காலஞ்சென்ற லோகநாதன் மற்றும் நகுலாம்பிகை அவர்களின் பேரனும்,

காலஞ்சென்றவர்களான Yappan Jewellers கனகசபை பொன்னம்மா, Brandiyar வேலுப்பிள்ளை சிவபாக்கியம் ஆகியோரின் பூட்டனும்,

ரவீந்திரன் ஸமீரா தம்பதிகளின் பெறாமகனும்,

ராதாவின் மருமகனும் ஆவார்.

நிகழ்வுகள்:

பார்வைக்கு:
Monday, October 11,2021, 2.00PM – 5.00PM
Cassidy-Flynn Funeral Home, 288 E Main St, Mt Kisco, NY 10549

இறுதிக்கிரியைகள்:
Tuesday, October 12,2021, 11.00AM – 12.00PM
Cassidy-Flynn Funeral Home, 288 E Main St, Mt Kisco, NY 10549

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
திருமதி லோகநாதன் (பேத்தி) +13015299869
ராஜ் லோகநாதன் (தகப்பன்) +12404477731

 

 

 

 

மரண அறிவித்தல், திருமதி விமலாதேவி சண்முகரத்தினம் (புதுறோட்டு, காரைநகர்) (கொழும்பு) (கனடா)

 

மரண அறிவித்தல்

திருமதி விமலாதேவி சண்முகரத்தினம்

தோற்றம்: 11-01-1951                                                                                 மறைவு: 05-10-2021

புதுறோட்டு, காரைநகரைப் பிறப்பிடமாகவும் கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட விமலாதேவி சண்முகரத்தினம் அவர்கள் 05-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான K.K.வேலுப்பிள்ளை, பார்வதி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,

சண்முகரத்தினம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

நிரஞ்சன், நிசாந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சங்கரி, அனுஸ்கா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பிருத்வி, நேத்திரி, ஆன்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

DR.சறோஜினிதேவி (அமெரிக்கா), செல்வராணி (கிளி – London), கமலாம்பிகை (ஜானகி-கனடா), தனலக்சுமி (பபி – அவுஸ்திரேலியா), இராஜேஸ்வரி (ராசு – London), தேவராஜா (அவுஸ்திரேலியா), ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற யோகரத்தினம் மற்றும் பரம்சோதி (அவுஸ்திரேலியா), கிருபரத்தினம் (கொழும்பு), தருமரத்தினம் (கனடா), DR.செல்வராஜா (அமெரிக்கா), பாலேந்திரா (London), சிறி (கனடா), கந்தசாமி (அவுஸ்திரேலியா), குகதாசன் (London), யோகரஞ்சினி (றஞ்சி – அவுஸ்திரேலியா), ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான V.M.கந்தையா, செல்லம்மா, மற்றும் ஜெகதீஸ்வரி, கிரிஜா ஆகியோரின் சகலியும் ஆவார்.

நிகழ்வுகள்:

பார்வைக்கு:
11-10-2021 திங்கட்கிழமை பிற்பகல் 6.00மணி தொடக்கம் இரவு 9.00மணி வரை.

Chapel Ridge Funeral Home, 8911,Woodbine Avenue, Markham, ON. L3R 5G1.

கிரியைகள்:
12-10-2021 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30மணி தொடக்கம் பிற்பகல் 5.00 மணி வரை நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Chapel Ridge Funeral Home, 8911,Woodbine Avenue, Markham, ON. L3R 5G1.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளிற்கு:
சண்முகரத்தினம் (கணவர்) – +1 416 498 6499
நிரஞ்சன் (மகன்) – +1 647 676 1517
நிசாந்தன் (மகன்) – +1 647 616 0158
சிறி – ஜானகி – +1 416 655 7070

 

மரண அறிவித்தல், திருமதி விஜயா மனோகரன் (கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் உயர்தர பிரிவு ஆசிரியை) (கொழும்பு இந்துக் கல்லூரியின் முன்னைநாள் ஆசிரியை ) (விளானை,களபூமி,காரைநகர்) (களுபோவில,தெஹிவளை )

 

மரண அறிவித்தல்

திருமதி விஜயா மனோகரன்

(கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் உயர்தர பிரிவு ஆசிரியை)

(கொழும்பு இந்துக் கல்லூரியின் முன்னைநாள் ஆசிரியை )

பிறப்பு : 15.01.1973                                                                                     இறப்பு : 05.10.2021

காரைநகர் களபூமி விளானையைப் பிறப்பிடமாகவும் கொழும்பு தெஹிவளை களுபோவிலயை வதிவிடமாகவும் கொண்டிருந்த திருமதி விஜயா மனோகரன் அவர்கள் 05.10.2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற கந்தையா கனகரத்தினம் மற்றும் தேவராணி (பூரணம்) அவர்களின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் செல்வராணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவப்பிரகாசம் மனோகரன் (My communication போதிருக்காராம வீதி, வெள்ளவத்தை) அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வன் நரேஷ், டர்னிஷன் (கொழும்பு இந்துக் கல்லூரி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

Dr.சதானந்தன் (Australia) அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சந்திரகுமார் மற்றும் கருணாகரன்,யோகேஸ்வரன்,பாஸ்கரன்,காலஞ்சென்ற வரேந்திரன் மற்றும் விஜிதா (Australia) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

திவியேஷ்,ஹரிஸ்,நிதுஷா ஆகியோரின் அன்பு மாமியும்,

தனலட்சுமி,கனகாம்பிகை,அருட்செல்வி ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 06.10.2021 புதன்கிழமை அன்று காலை 10 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை அஞ்சலிக்காக மஹிந்த மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு 07.10.2021 வியாழக்கிழமை அன்று காலை 7 மணிக்கு கிரியைகள் ஆரம்பமாகி தகனக்கிரியைகளுக்காக 9 மணிக்கு கல்கிசை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

நேரடி ஒளிபரப்பு (Live Stream): (07.10.2021) இலங்கை நேரம் 8.00Am – 10.00Am

http://zecastlive.com/partner/template.php?id=890

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல் : குடும்பத்தினர்
இல. 10/5 பாத்தியா மாவத்தை, களுபோவில,தெஹிவளை

தொடர்புகளுக்கு:
சி.மனோகரன் (கணவர்) +94764934191, +94779396351
க.சதானந்தன் (சகோதரன்) +61403089451

 

மரண அறிவித்தல், திருமதி பாக்கியவதி (லீலா) பாலசுப்பிரமணியம் (செம்பாடு, தங்கோடை, காரைநகர்) (ரொறன்ரோ, கனடா)

 

மரண அறிவித்தல்

            திருமதி பாக்கியவதி (லீலா) பாலசுப்பிரமணியம்
                                                         (ரொறன்ரோ, கனடா)

அன்னை மடியில் : 10 – 01-1939                               இறைவன் அடியில் : 03 -10 – 2021

செம்பாடு, தங்கோடை, காரைநகரைப் பிறப்பிடமாகவும், ஸ்காபுரோ, கனடாவை வதிவிடமாகவும் கொண்ட பாக்கியவதி (லீலா) பாலசுப்பிரமணியம் அவர்கள் 03 – 10 – 2021 அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சபாபதிப்பிள்ளை அம்பலவாணர் (குருநாகல் வர்த்தகர்), சிவகாமி தம்பதியினரின் இளைய அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான சோமநாதர் முருகேசம்பிள்ளை (ஆயுள்வேத வைத்தியர்) சிவக்கொழுந்து தம்பதியினரின் மூத்த அன்பு மருமகளும்,

முருகேசம்பிள்ளை பாலசுப்பிரமணியம் (முன்னாள் விஞ்ஞான ஆசிரியர், ஹற்றன் ஸ்ரீபாத கல்லூரி, ஹற்றன் St John Bosco கல்லூரி, சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி, Accountant, RVDB, எம்பிலிபிட்டிய , Finance Manager தேசிய கடதாசி ஆலைக் கூட்டுத்தாபனம், Financial Controller , Agro Marines ) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்றவர்களான Dr .தாமோதரம்பிள்ளை, பரமேஸ்வரி மற்றும் தனபாக்யம் (Canada ), ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பவானி (Adelaide , Australia ), பாமினி (Canada ), பவானந்தன்(Canada ), ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நிர்மலராஜர், (Adelaide , Australia ), தேவகுமார்(Canada ), விநோதினி(Canada ), ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அருண்,மீரா ( Australia ), அமலன் (Australia ), பாலகுமார்(Canada ), தாரிணி(Canada ), விக்னேஷ் (Canada ), விஷால் (Canada ), ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும்,

காலஞ்சென்றவர்களான அன்னலக்ஷுமி , பரம்சோதி, சுப்பிரமணியம், குணரத்தினம் மற்றும் வேலாயுதபிள்ளை (Canada ), பரம்சோதி (கொழும்பு) , விஜயரத்தினம (கொழும்பு) ஜெகசோதி (London ), பாலச்சந்திரன் (Canada ), ஆனந்தகுமாரசாமி (Australia) காலஞ்சென்ற சிவகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

புஸ்பலீலா(Canada ), இந்திராணி (கொழும்பு), சோதியாம்பாள் (கொழும்பு), சர்வேஸ்வரி (பேபி -கொழும்பு), மீனாம்பிகை (London ), யசோதா(Canada ), கிருஸ்ணகுமாரி (Australia) ஆகியோரின் அன்புச் சகலியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் பூதவுடல் பார்வைக்கும் , ஈமக்கிரிகைகளுக்கும்

Thursday , 07 Oct 2021 1pm to 4.30pm
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada வில் வைக்கப்பட்டு பின்னர் தகனம் செய்யப்படும்.

தகவல்:
பவானந்தன் +1 416 332 1519
தேவகுமார் +1 647 405 7451
விஜயரட்ணம் +94 71 4442195 / +94 112 714 542
நிர்மலராஜா +61 402 814896

மரண அறிவித்தல், திருமதி அருள்நந்திசிவம் கணேஸ்வரி (வேம்படி,காரைநகர்)

 

மரண அறிவித்தல்

திருமதி அருள்நந்திசிவம் கணேஸ்வரி

பிறப்பு : 06 DEC 1942                                                                               இறப்பு : 02 OCT 2021

காரைநகர் வேம்படியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருள்நந்திசிவம் கணேஸ்வரி அவர்கள் 02-10-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா(வைத்திய கலாநிதி- முறிகண்டியான் வைத்தியசாலை) இராசம்மா ஆகியோரின் அருமை மகளும்,

காலஞ்சென்றவர்களான உடையார் நாகலிங்கம் அன்னபூரணி அம்மா ஆகியோரின் அன்பு மருமகளும்,

அருள்நந்திசிவம்(ஓய்வுபெற்ற புகையிரத நிலைய அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

சிவரூபி, சிவபாலன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சர்வேஸ்வரன்(பேராசிரியர், சட்டபீடம்- கொழும்புப் பல்கலைக்கழகம்), ஜெயகெளரி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

துளசி(வைத்திய கலாநிதி- கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை), விசாகன்(சட்டக் கல்லூரி மாணவர்), கஜலட்சுமி(கனடா பல்கலைக்கழகம்) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

கணநாதா(அவுஸ்திரேலியா), சண்முகநாதா(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாலம்பிகை(அவுஸ்திரேலியா), சிவநாயகி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,சிவசங்கர்(உற்பத்தி முகாமையாளர், லண்டன்), சிவகுமார்(வைத்திய கலாநிதி, மருத்துவ இணைப் பேராசிரியர்- அவுஸ்திரேலியா), கஜந்(வைத்திய கலாநிதி- ஐக்கிய அமெரிக்கா), காயத்திரி(சட்டத்தரணி கலாநிதி- ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 03-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காரைநகர் வேம்படியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாம்பலோடை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
அருள்நந்திசிவம் (கணவர்) : +94718474185
சிவரூபி சர்வேஸ்வரன் (மகள்) : +94718474185
சிவபாலன் (மகன்) (கனடா) : +14166984447
கணநாதா (சகோதரன்) (Mobile) : +61490669459

மரண அறிவித்தல், திரு ஆறுமுகம் பொன்னுத்துரை (முல்லைப்பிலவு,காரைநகர்)

மரண அறிவித்தல், திரு சூராசி கந்தையா காராளபிள்ளை ( செம்பாடு,தங்கோடை,காரைநகர்)

 

மரண அறிவித்தல்

திரு சூராசி கந்தையா காராளபிள்ளை

காரைநகர் தங்கோடை செம்பாட்டைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சூராசி கந்தையா காராளபிள்ளை அவர்கள் 12.09.2021 ஞாயிறு அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சூராசி கந்தையா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம், லெட்சுமிப்பிள்ளை சோமசுந்தரம், காமாட்சி சங்கரப்பிள்ளை, சுப்பிரமணியம் ,மற்றும் கதிரவேலு, மகேஸ்வரி விஜயரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தொடர்புகளுக்கு: (சகோதரர்கள்)

திரு கதிரவேலு கந்தையா (காரைநகர்) + 94 21 221 1418
திருமதி மகேஸ்வரி விஜயரட்ணம் (கனடா) + 1 (416) 412 0268

மரண அறிவித்தல், திருமதி விசுவலிங்கம் செல்வராணி (செம்பாடு,தங்கோடை,காரைநகர்) (புதுறோட்,காரைநகர்) (கொச்சிக்கடை,நீர்கொழும்பு)

 

மரண அறிவித்தல்

திருமதி விசுவலிங்கம் செல்வராணி

பிறப்பு : 10.03.1945                                                                                     இறப்பு : 13.09.2021

காரைநகர் தங்கோடை செம்பாட்டைப் பிறப்பிடமாகவும் காரைநகர் புதுறோட், நீர்கொழும்பு கொச்சிக்கடை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட விசுவலிங்கம் செல்வராணி அவர்கள் 13.09.2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான அண்ணாமலை கந்தையாபிள்ளை பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விசுவலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

ஞானகௌரி, கனகாம்பிகை, சிவானந்தராசா, சாந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற ஆசிரியர் சபாநடேசன் மற்றும் கருணாகரன், ஶ்ரீலதா, கஜேந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

நிவேதியா, ரசிகா, கீர்த்தி, சயந்தன், சகானா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

பரமேஸ்வரன், பவளமலர், காலஞ்சென்றவர்களான நாகம்மா, விக்கினேஸ்வரன் மற்றும் மகேஸ்வரன், சிவமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தில்லைநாதன், செல்வரத்தினம் மற்றும் உமாதேவி, காலஞ்சென்ற துரைராசசிங்கம் மற்றும் தேவரானி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 16.09.2021 வியாழக்கிழமை அன்று 27/19 மகா வித்தியாலய றோட்,கொச்சிக்கடை,நீர்கொழும்பு என்ற முகவரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் காலை 6.30 மணியிலிருந்து 8.00 மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் காலை 8.00 மணியிலிருந்து 10:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் காலை 11:00 மணியளவில் நீர்கொழும்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இப்போதைய Covid-19 விதிமுறைகளுக்கு அமைவாக நடைபெறும்.

நேரடி ஒளிப்பரப்பு : https://zecastlive.com/partner/template.php?id=881

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
சிவானந்தராசா –  +94312277664,  +447956334839
கருனாகரன் –  +94717042000
ஞானகௌரி –  +94776419847
சாந்தி –  +447727297272

மரண அறிவித்தல், திருமதி மகேஸ்வரி சுந்தரலிங்கம் (கருங்காலி முருகமூர்த்தி கோவிலடி,காரைநகர்) (வண்ணார்பண்ணை,யாழ்ப்பாணம்)

 

மரண அறிவித்தல்

திருமதி மகேஸ்வரி சுந்தரலிங்கம்

பிறப்பு : 31.05.1945                                                                           இறைவனடி : 10.09.2021

காரைநகர் கருங்காலி முருகமூர்த்தி கோவிலடியை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையை வாழ்விடமாகவும் கொண்ட மகேஸ்வரி சுந்தரலிங்கம் அவர்கள் 10.09.2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான முத்துநம்பு விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை செல்லப்பா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்லப்பா சுந்தரலிங்கம் (ஓய்வு நிலை உதவி அரசாங்க அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற இராசம்மா,ஈஸ்வரி,சரஸ்வதி,வள்ளியம்மை,உமாதேவி,காலஞ்சென்ற பரமசிவம்பிள்ளை,காலஞ்சென்ற சுப்பிரமணியம்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வைஜந்திமாலா துரைராஜ்(கனடா), பத்மபிரியா ஆரூரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரது தகனக்கிரிகைகள் யாழ்ப்பாணத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:
செல்லப்பா சண்முகராஜா (மைத்துனர்) (கனடா)

தொடர்புகளுக்கு:
வைஜந்திமாலா (கனடா) +1 647 922 0860
பத்மபிரியா (லண்டன்) + 44 7515556750

மரண அறிவித்தல், திரு.கதிரவேலு சிவானந்தன் (ஓய்வுபெற்ற இலங்கை போக்குவரத்து சபை உள்ளக கணக்கு பரிசோதகர் கோண்டாவில் – வவுனியா) ( தங்கோடை,காரைநகர்) (யாழ்ப்பாணம்) ( வவுனியா)

மரண அறிவித்தல், திருமதி சறோஜா நடராஜா (வலந்தலை,காரைநகர்) (நீர்கொழும்பு)

 

மரண அறிவித்தல்

திருமதி சறோஜா நடராஜா

பிறப்பு : 21.12.1944                                                                                    இறப்பு : 06.09.2021

காரைநகர் வலந்தலையை பிறப்பிடமாகவும் கட்டுநாயக்கா, நீர்கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சறோஜா நடராஜா அவர்கள் 06.09.2021 திங்கட்கிழமை அன்று நீர்கொழும்பில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(S.P.S) தமயந்தி தம்பதிகளின் மூத்த புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான இராசையா இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற (27.08.2021) இராசையா நடராஜாவின் (ஓய்வு பெற்ற விமானப்படை உத்தியோகத்தர்) ஆருயிர் அகலா மனைவியும்,

பிரபாலினியின் பாசமான அம்மாவும்,

சிவானந்தத்தின் (நோர்வே) அன்பு மாமியாரும்,

ஆர்த்திகா,அருண்ராஜா,பிரதீபா,பிரவீன்ராஜா ஆகியோரின் அம்மம்மாவும்,

அரிகரன் (கனடா),காலஞ்சென்ற கிருபாகரன்(ஐயா),தனலட்சுமி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவலக்ஷ்மி,சிவாம்பிகை,காலஞ்சென்ற விஜயலக்ஷ்மி, Dr இந்திராணி கண்ணுத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரதாபன்,சுஜீவன்,நிரோஜன்,மயூரி,சிவாஜினி,சுதர்சன்,செந்தூரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பைரவியின் பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் தகனக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
சிவானந்தன் (நோர்வே) +4791159628
பிரபாலினி (நோர்வே) +4741208078
அரிகரன் (கனடா) +19057945885
தனலட்சுமி(பிரான்ஸ்) +33651290257
பிரதாபன் (இலங்கை ) +94779733820
நிரோஜன் (இலங்கை ) +94773630348

மரண அறிவித்தல், திருமதி தர்சினி துவாரகன் (நவாலி தெற்கு) (கனடா)

 

மரண அறிவித்தல்

மரண அறிவித்தல், திருமதி பரமேஸ்வரி சோமசுந்தரம் (மருதடி,காரைநகர்) (ஸ்காபரோ,கனடா)

 

மரண அறிவித்தல்

                                 திருமதி பரமேஸ்வரி சோமசுந்தரம்

தோற்றம் : 02.10.1926                                                                               மறைவு : 27.08.2021

காரைநகர் மருதடியைப் பிறப்பிடமாகவும்,வதிவிடமாகவும் தற்போது கனடா ஸ்காபரோவில் கடந்த 31 வருடங்களாக வாழ்ந்தவருமான திருமதி பரமேஸ்வரி சோமசுந்தரம் அவர்கள் 27ம் திகதி ஆவணி திங்கள் (27.08.2021) அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காரைநகர் பாலாவோடையை சேர்ந்த காலஞ்சென்ற இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர் ஆறுமுகம் வேலுப்பிள்ளை சோமசுந்தரத்தின்(A.V.Somasunderam) அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சிவலோகநாதன்(லிங்கன்) மற்றும் சரோஜினிதேவி(பபா),கணேசபிள்ளை,ஸ்கந்தராசா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

இந்திரானி,காலஞ்சென்ற இராசகுமார் மற்றும் காந்தினி,கலாவதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற தில்லையம்பலம் மற்றும் ஈஸ்வரி தம்பிமுத்து,காலஞ்சென்றவர்களான லட்சுமணன்,நல்லம்மா கந்தையா மற்றும் நாகம்மா சங்கரப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சுனில் கவஸ்கார்,லாவனியா,சயந்தன்,தக்சா நசாந் ராவ்,கஜன்,தர்சினி,விஸ்ணு ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

ராயன்,கீரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 05.09.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று 8911 Woodbine Ave. Markham, ON L3R 5G1 என்ற முகவரியில் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home இல் காலை 8.00 மணியிலிருந்து 9.30 மணி வரை பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் காலை 9.30 மணியிலிருந்து 11:00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று பின்னர் 12492 Woodbine Avenue, Gromley ON, L0U 1G0 என்ற முகவரியில் அமைந்துள்ள Highland Hills Crematorium இற்கு எடுத்துச் செல்லப்பட்டு காலை 11:30 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Kanesh
Somasunderam Kaneshapillai
4169189868
11 McClure Crescent
Scarborough, Ontario
M1B 1J5

தொடர்புகளுக்கு:
கணேசபிள்ளை (மகன், கனடா) +14169189868
ஸ்கந்தராசா (மகன், கனடா) +16472214721
சரோஜினிதேவி (மகள், லண்டன்) +447961269208