மரண அறிவித்தல், திருமதி சறோஜா நடராஜா (வலந்தலை,காரைநகர்) (நீர்கொழும்பு)

 

மரண அறிவித்தல்

திருமதி சறோஜா நடராஜா

பிறப்பு : 21.12.1944                                                                                    இறப்பு : 06.09.2021

காரைநகர் வலந்தலையை பிறப்பிடமாகவும் கட்டுநாயக்கா, நீர்கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சறோஜா நடராஜா அவர்கள் 06.09.2021 திங்கட்கிழமை அன்று நீர்கொழும்பில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்(S.P.S) தமயந்தி தம்பதிகளின் மூத்த புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான இராசையா இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற (27.08.2021) இராசையா நடராஜாவின் (ஓய்வு பெற்ற விமானப்படை உத்தியோகத்தர்) ஆருயிர் அகலா மனைவியும்,

பிரபாலினியின் பாசமான அம்மாவும்,

சிவானந்தத்தின் (நோர்வே) அன்பு மாமியாரும்,

ஆர்த்திகா,அருண்ராஜா,பிரதீபா,பிரவீன்ராஜா ஆகியோரின் அம்மம்மாவும்,

அரிகரன் (கனடா),காலஞ்சென்ற கிருபாகரன்(ஐயா),தனலட்சுமி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவலக்ஷ்மி,சிவாம்பிகை,காலஞ்சென்ற விஜயலக்ஷ்மி, Dr இந்திராணி கண்ணுத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரதாபன்,சுஜீவன்,நிரோஜன்,மயூரி,சிவாஜினி,சுதர்சன்,செந்தூரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பைரவியின் பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் தகனக் கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:
சிவானந்தன் (நோர்வே) +4791159628
பிரபாலினி (நோர்வே) +4741208078
அரிகரன் (கனடா) +19057945885
தனலட்சுமி(பிரான்ஸ்) +33651290257
பிரதாபன் (இலங்கை ) +94779733820
நிரோஜன் (இலங்கை ) +94773630348