காரைநகர் அபிவிருத்திச்சபை நூலகம் அமைக்கும் பணி

காரைநகர் அபிவிருத்திச்சபை நூலகம் அமைக்கும் பணி புதுவீதி சந்தியில் அமைந்துள்ள நூல்நிலையத்தில் அத்திவாரக் கட்டுமானப்பணி நிறைவு பெற்று அண்மையில் மணல் நிரப்பும் பணி இடம்பெற்றது. இம்மணலைக் காரைநகர் பலகாட்டைச் சேர்ந்த அன்பர் ஒருவர் இலவசமாக வழங்கியிருந்தார். மேலும்  

காரைநகர் அபிவிருத்திசபை நூலக திட்டம்

காரைநகர் அபிவிருத்திசபை நூலக திட்டம் மேற்படி திட்டம் தொடர்பாக கலந்துரையாடலும் அங்குரார்ப்பணக் கூட்டமும் 29-08-2010 மாலை 4.00 மணியளவில் லண்டன் வெம்பிளியில் உள்ள Moore Spice Restaurant மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஏற்பாட்டாளர் திருDr. S நடராசா அவர்கள் தலைமை தாங்கினார். பின்வரும் அன்பர்கள் சமூகமளித்திருந்தனர். 1. திரு இ. சிவசுப்பிரமணியம் 2. திரு தி. ஞானேஸ்வரன் 3. திரு பொ. தருமநாயகம் 4. திரு த. கமலதேவி 5. திரு வி. நாகேந்திரம் 6. திரு பொ. ஞானானந்தன் 7. திரு தி. இரகுபதிரஜா 8. கலாநிதி ச. …

Continue reading

காரைநகரின் அபிவிருத்தி பற்றிய பொதுக்கூட்டம்

காரைநகரின்  அபிவிருத்தி பற்றிய பொதுக்கூட்டம் கனடா காரை கலாச்சாரமன்றத்தால் கடந்த ஆகஸ்ட் மாதம் 14ம்திகதி மாலை 5.30மணிக்கு சந்திரமௌலீஸ்வரர் ஆலயத்தில் காரைநகர் அபிவிருத்திபற்றிய பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுமார் 70பேர் வரையில் கலந்து கொண்டார்கள். இக்கூட்டத்தில் கல்வி, சுகாதாரம், நன்னீர் பற்றிக்கலந்துரையாடப்பட்டது. அதில் கல்வி சம்பந்தமாக மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்குமுகமாகவும் பொதுமக்களின் பாவனைக்காகவும் ஒரு பொது நூலகம் அமைப்பது பற்றிக்கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டத்திற்கு காரை அபிவிருத்திசபையினால் அமுல்நடாத்தபடவுள்ள காரை அபிவிருத்திசபை – பொது நூலகத்திட்டம் முன்மொழியப்பட்டபோது கூட்டத்திற்கு சமூகமளித்திருந்த …

Continue reading