கொரோனா வைரஸ் நிவாரணப்பணியாக தாயகத்தில் பல பாகங்களிலும், எமது ஊரான காரைநகரிலும் வாழ்வாதாரம் குறைந்த குடும்பத்தினர் தமது அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதற்கு பல இடர்களை எதிர்நோக்குகின்றனர். அவர்களின் இடர்களை நிவர்த்தி செய்வதற்காக உலர் உணவுப் பொதிகளை வழங்கியமைக்காக அறக்கொடைஅரசு திரு. சுப்பிரமணியம் கதிர்காமநாதன் குடும்பத்தினரை சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் பாராட்டி வாழ்த்துகின்றனர்

 

கொரோனா வைரஸ் நிவாரணப்பணியாக தாயகத்தில் பல பாகங்களிலும், எமது ஊரான காரைநகரிலும் வாழ்வாதாரம் குறைந்த குடும்பத்தினர் தமது அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதற்கு பல இடர்களை எதிர்நோக்குகின்றனர். அவர்களின் இடர்களை நிவர்த்தி செய்வதற்காக உலர் உணவுப் பொதிகளை வழங்கியமைக்காக அறக்கொடைஅரசு திரு. சுப்பிரமணியம் கதிர்காமநாதன் குடும்பத்தினரை சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் பாராட்டி வாழ்த்துகின்றனர்.