களபூமி கலையகத்தின் வாணிவிழா இன்று பதன்கிழமை மாலை கலையகத்தின் தலைவர் சி.கபிலன் தலைமையில் நடைபெற்றது.இதில் மாணவர்களின் கலைநிகழ்வுகளும் சிவஸ்ரீ கு.சண்முகராஜக்குருக்களின் ஆசியுரையும் ஓய்வு பெற்ற அதிபர் க.தில்லையம்பலம் உள்ளிட்ட பலர் ஆசியுரை வழங்கினர்.