காரைநகர் மணிவாசகர் சபை பொதுக்கூட்டம் பற்றிய அறிவித்தல்!

                                              காரைநகர் மணிவாசகர் சபை

                                                                   ஆண்டு பொதுக்கூட்டம்

அன்புடையீர்
காரைநகர் மணிவாசகர் சபையின் எழுபத்தி நான்காவது ஆண்டுப் பொதுக்சுட்டம் 04.10.2014 சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு ஈழத்து சிதம்பரத்தில் அமைந்துள்ள மணிவாசகர் சபை மணிமண்டபத்தில் சபை தலைவர் பண்டிதர் மு.சு.வேலாயுதபிள்ளை அவர்கள் தலைமையில் நடைபெறும். சைவ அன்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

நிகழ்ச்சி நிரல்
1. தேவாரம்
2. தலைவர் உரை
3. செயலாளர் அறிக்கை
4. பொருளாளர் அறிக்கை
5. புதிய நிர்வாக சபை தெரிவு
6. பிறவிடயங்கள் 
7. நன்றியுரை
8. தேவாரம்

21.09.2014                                                                                      செயளாளர்
காரைநகர்                                                                       காரைநகர் மணிவாசகர் சபை