காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு விழாவும் மாணவர் முதல்வர்களுக்கான சின்னஞ்சூட்டல் நிகழ்வும் 07.01.2019 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.