காரைநகர் பயிரிக்கூடல் சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் (இன்று வியாழக்கிழமை 11.09.2014) தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் கோபுர கும்பாபிஷேகக் காட்சிகள்.ஆலய கோபுரம் புனரமைக்கப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டு கும்பாபிஷேகம் இடம்பெறுகின்றது.