காரை சக்தி இலவசக்கல்வி நிலையத்தால் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு 21.07.2019 அன்று சிறப்பாக நடைபெற்றது.