காரைநகர் களபூமி கரப்பிட்டியந்தனை அருள்மிகு ஸ்ரீ கற்பக விக்கினேஸ்வரசுவாமி கோவில் (கிழக்குறோட் தெருவடிப் பிள்ளையார்) பாலஸ்தான திருப்பணி வேண்டுகோள்

 

காரைநகர் களபூமி கரப்பிட்டியந்தனை அருள்மிகு ஸ்ரீ கற்பக விக்கினேஸ்வரசுவாமி கோவில் (கிழக்குறோட் தெருவடிப் பிள்ளையார்) பாலஸ்தான திருப்பணி வேண்டுகோள்

விநாயகப்பெருமான் அடியவர்களே!

பழமையும் புதுமையும் பல அற்புதங்களும் நிறைந்த ஆலயங்களைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் காரைநகர் என்னும் புண்ணிய பூமியில் எம்பெருமானின் ஆலயம் கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்திற்கு பின்னர் இன்று வரை மீள நிகளாது உள்ளது.(16 வருடங்களாக)எனவே இவ் வருடம் 10/04/2019 புதன்கிழமை அன்று பாலஸ்தானம் செய்து விக்கினேஸ்வரப்பெருமான் ஆலயத்தை அருளொளியுடன் புதுப்பொலிவு பெற ச்செய்ய இறைவன் சித்தம் கைகூடியுள்ளது.