காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலையின் புதிய கட்டடத்திறப்பு விழா

காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலையின் புதிய கட்டடத்திறப்பு விழா இனிதே நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் வடமாகாணக்கல்வி அமைச்சின் பிரதிச்செயலாளர் பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்டார். கட்டட புனரமைப்பு நினைவுக்கல்லினை தீவக வலய முன்னாள் கல்விப்பணிப்பாளர் இ.இராதாகிருஸ்ணன் திரைநீக்கம் செய்துவைக்க புதிய கட்டடத்தினை பிரதிக்கல்விச் செயலாளர் ப.விக்னேஸ்வரன் திரைநீக்கம் செய்தார். இப்பாடசாலையின் புதிய கட்டடத்தினை கட்டட நிதியுதவியாளர் க.பாலகிருஸ்ணன் நாடா வெட்டித்திறந்து வைத்தார். இந்நிகழ்வில் வாழ்த்துரை நடைபெற்றது. இப்படங்களை இங்கே காணலாம்.