காரைநகர் – காரை அபிவிருத்தி சபை வருருடாந்தபொதுக் கூட்டம் இனிதே நிறைவேறியது

காரைநகர் – காரை அபிவிருத்தி சபை வருருடாந்தபொதுக் கூட்டம் இனிதே நிறைவேறியது
இன்று பிற்பகல் காரை அபிவிருத்திசபையின் வருடாந்த பொதுக்கூட்டம் 70 க்கும் மேற்ப்பட்ட மக்களுடன் இனிதே நிறைவேறியது.
மேற்படி கூட்டத்தில் புதிய நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டது.
விபரங்கள் பின்வருமாறு :-
தலைவர் : திரு.த.சிவாமகேசன்( இளைப்பாறிய கணக்காளர் – பெரிய பிருத்தானியா )
உப தலைவர் திரு. V .முருகமூர்த்தி (அதிபர், யா-யாழ்டன் கல்லூரி அதிபர் )
செயலாளர் : திரு . திருப்புகலூர்சிங்கம்(காரை வட கிழக்கு கிராமசேவகர் )
உப செயலாளர் : திரு.வே.சபாலிங்கம்
பொருளாளர் : திரு. ந .பாரதி (காரை பிரேதேச சபை சமுகத்தி அலுவலக உத்தியோகஸ்தர்)
நிர்வாசபை உறப்பினர்கள்
1) Dr .S .நடராஜா
2) திரு.க . நேத்திரேநந்தம்
3) திரு. நா .பாலகிருஷ்ணன்
4) திரு. இ .சண்முகராஜா
5) திரு.இ.ஜெயராமன்
6) திரு வி.வைகுந்தவாசன்
7) திரு.வை. நாகராஜா
8) திரு. யோ.கேதீஸ்வரன்
9) திரு. சா. சிவருபன்
10) திரு. சோமசுந்தர குருக்கள்