காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் எதிர்வரும் 23/03/2019 சனிக்கிழமை காலை 9:00 மணிக்கு ஈழத்து சைவத்தமிழ் இலக்கியப் பாரம்பரியத்திற்குப் பெரும்புகழ் சேர்த்த காரைநகர் பிரம்மஸ்ரீ கார்த்திகேயப் புலவர் அவர்களின் 200 வது பிறந்த தின நிகழ்வு!

காரைநகர் களபூமி தன்னை சித்தி விநாயகர் ஆலயத்தில் எதிர்வரும் 23/03/2019 சனிக்கிழமை காலை 9:00 மணிக்கு அபிஷேக தீபாராதனையை தொடர்ந்து ஈழத்து சைவத்தமிழ் இலக்கியப் பாரம்பரியத்திற்குப் பெரும்புகழ் சேர்த்த காரைநகர் பிரம்மஸ்ரீ கார்த்திகேயப் புலவர் அவர்களின் 200 வது பிறந்த தின நிகழ்வும். விசேட சொற்பொழிவும் இடம்பெற இருப்பதால் அடியவர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

குறிப்பு :-அன்றைய தினம் அன்னதான நிகழ்வும் இடம்பெறும்.