தொழிலதிபர் E.S.P நாகரத்தினம் கௌரவிப்பு நிகழ்வு!

IMG_2211a

இலங்கையில் இருந்து கனடா வந்திருக்கும் காரைநகர் தொழிலதிபர், மணிவாசகர் மடாலய வாழ்நாள் தலைவர், கல்விக்காருண்யன் திரு.E.S.P நாகரத்தினம் அவர்களை கனடா வாழ் காரைநகர் மக்கள் அவரது ஊர்ப்பணி காரணமாக கொளரவிக்கவுள்ளார்கள். திரு.சண்முகம் கந்தசாமி(M.L.T) விழாவிற்கு தலைமை தாங்கி நடாத்தவுள்ளார்.

 காலம்: 27.07.2014 எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை

நேரம்: காலை 9.30

இடம்: Scarborough Civic Centre மண்டபம். 150 Borough Drive. Scarborough, ON M1P 4N7

                     (McCowan Road and Ellesmere Road).

கனடா வாழ் காரைநகர் மக்கள், மற்றும் நலன்விரும்பிகள் அனைவரையும் இக்கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

நிகழ்ச்சி நிரல் – கனடா கரை கலாச்சார மன்றத்தின் இவ்விணையத்தளத்தில் எதிர்பாருங்கள்.

கனடாகாரை மக்கள்