பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம் பெருமையுடன் முன்னெடுக்கும் கோடைகால ஒன்றுகூடலான ''காரைச் சங்கமம் 2014'' இக்கு அனைவரையும் சங்கமிக்குமாறு அன்புடன் அழைக்கின்றது பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம்.
பிரதம விருந்தினர்கள் :- இலங்கையில் இருந்து வருகை தந்திருக்கும் பிரபல வர்த்தகரும், காரை அபிவிருத்திசபையின் கடந்த கால நிர்வாகசபையின் செயலாளருமான திரு.இரத்தினகோபால் ஜெயராஜா அவர்களும் பிரபல வர்த்தகரும் Jaffna Herritage உரிமையாளருமான திரு.S.T.பரமேஸ்வரன் அவர்களும் Queency Book Depot உரிமையாளர் திரு.சுந்தரலிங்கம் கணநாதன் அவர்களும் ,
கெளரவ விருந்தினர்களாக:- எமது மண்ணின் மகுடம் இளையதம்பி தயானந்தா அவர்களும் , சுவிஸ் காரை அபிவிருதிசபையின் தலைவர் திரு பூபாலபிள்ளை விவேகானந்தா அவர்களும் , மற்றும் பிரான்ஸ் காரை நலன் புரிச் சங்க செயலாளர் திரு.அருளானந்தம் செல்வச்சந்திரன்( நேரு மாஸ்டர்) அவர்களும் , கனடாவில் இருந்து வருகை தந்திருக்கும் கனேடிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் ஸ்த்தாபகர் திரு. இளையபாரதி அவர்களும்
சிறப்பு விருந்த்தினர்களாக:- ஸ்ரீ யோகி ராம் சுந்தர் அவர்களும் , ஜெர்மனியில் இருந்து வருகை தந்திருக்கும் திரு. விஜயரத்தினம் சத்தியசாய்பாபா( சாயி) ஆகியோர் பங்கேற்று சிறப்பிக்கின்றனர்.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றது பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கம்.