மரண அறிவித்தல், திருமதி.ஆறுமுகம் பரிமளம் (பாலாவோடை,களபூமி,காரைநகர்)

 

                     மரண அறிவித்தல்

                       திருமதி.ஆறுமுகம் பரிமளம்

காரைநகர் களபூமி தன்னையை பிறப்பிடமாகவும் பாலாவோடையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.ஆறுமுகம் பரிமளம் அவர்கள் 04.12.2018 செவ்வாய்க்கிழமையன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை ஆச்சிமுத்து தம்பதிகளின் மகளும், பாலாவோடை பிரபல வர்த்தகர் சுந்தரம்பிள்ளை ஆறுமுகம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற த.பீதாம்பரம் மற்றும் தியாகராசாவின் அன்புச் சகோதரியும், பீ.தங்கம்மா மற்றும் தி.ஜெயலட்சுமி ஆகியோரின் மைத்துனியுமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 04.12.2018 பிற்பகல் 3.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக காரைநகர் களபூமி தில்லை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
தி.ஜெகதீஸ்வரன் (மருமகன்)
T.P – 0094776629494
பாலாவோடை, காரைநகர்.