காரைநகர் கோவளம் வெளிச்சவீடு புனரமைப்பு தொடர்பாக 15.11.2018 வியாழக்கிழமை அன்று வடமாகாண ஆளுநர் ரெஜிநோல்ட் குரே அவர்களை காரைநகர் சமூக ஆர்வலர்கள் அழைத்துச் சென்று பார்வையிட்டு புனரமைப்பு தொடர்பாக கலந்துரையாடினார்கள்.