மரண அறிவித்தல், திரு.ஆறுமுகநாதன் குமாரசாமி (ஓய்வுநிலை உதவிப் பணிப்பாளர், விவசாயத் திணைக்களம், பேராதனை) (நடுத்தெரு,காரைநகர்) (Scotland)

மரண அறிவித்தல்

திரு.ஆறுமுகநாதன் குமாரசாமி
(ஓய்வுநிலை உதவிப் பணிப்பாளர், விவசாயத் திணைக்களம், பேராதனை)

காரைநகர் நடுத்தெருவை பிறப்பிடமாகக்கொண்டு தற்போது பெரிய பிரித்தானியா, Scotland இல் வசித்து வந்த திரு.ஆறுமுகநாதன் குமாரசாமி 20-10-2018 சனிக்கிழமை அன்று Glasgow நகரில் சிவபதமடைந்துள்ளார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகநாதன், அன்னம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வனும் காலஞ்சென்றவர்களான அருளையா, சரஸ்வதி தம்பதியினரின் அன்பு மருமகனும் ஜெயமணியின் ஆருயிர்க் கணவனும் பிரபாவின் பாசமிகு தந்தையும் திருக்குமரனின் அன்பு மாமனாரும் அக்ஷனா, ஆர்த்திகா ஆகியோரின் பாசமிகு பேரனும்
காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற நடராஜா, மகாதேவன், கனகாம்பிகை, காலஞ்சென்ற ஞானாம்பிகை, காலஞ்சென்ற அகிலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் 28-10-2018 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை
13,Muray Square, East Kilbridge,Scotland. என்ற முகவரியில் அமைந்துள்ள Hester & Lalli Funeral Home இல் நடைபெற்ற பின்னர் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்

தொடர்புகளிற்கு:
பிரபா(மகள்) – 647-241-5236
திருக்குமரன்(மருமகன்) – 647-203-6786