காரைநகர் பிரதேசத்திற்கான சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தற்காலிகமாக இலங்கை வங்கிக்கு அருகாமையில் இன்று 17.08.2018 வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

காரைநகர் பிரதேசத்திற்கான சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தற்காலிகமாக இலங்கை வங்கிக்கு அருகாமையில் இன்று 17.08.2018 வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது. இதற்கான நிரந்தர கட்டிடம் அமைக்கும் பணிகள் நிறைவடையும் வரை இவ்விடத்தில் இயங்கும் என சுகாதார வைத்திய அதிகாரி திரு. நந்தகுமார் தெரிவித்தார் . இதற்கான காணியை அன்பளிப்பு செய்த திரு. சுப்ரமணியம் கதிர்காமநாதன் அவர்களுக்கு வைத்திய அதிகாரி நன்றி தெரிவித்தார்.நிகழ்வில் பிரதேச செயலர்,பிரதேச சபை தவிசாளர் , உப தவிசாளர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.