காரைநகர் கிழவன் காடு கலாமன்றம் நடாத்திய மாணிக்கவாசகர் குருபூசை

காரைநகர் கிழவன் காடு கலாமன்றம் நடாத்திய மாணிக்கவாசகர் குருபூசை
காரைநகர் கிழவன் காடு கலாமன்றம் நடாத்திய மாணிக்கவாசகர் குருபூசை நிகழ்வு கடந்த திங்கட்கிழமை கலாமன்ற மணோன்மணி மண்டப வைத்தீசுவரக்குருக்கள் அரங்கில் இடம்பெற்றது.
மாலை 5.30 மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் செஞ்சொற் செல்வர் ஆறு.திருமுருகனின் திருவாசகம் தொடர்பான சிறப்புச் சொற்பொழிவும் கலா மன்ற ஆசிரியர்களின் திருவாசக இன்னிசை விருந்தும் தமிழருவி த.சிவகுமாரனின் தலைமையிலான பட்டிமண்டபமும் இடம்பெற்றன.