யாழ்ற்ரன் கல்லூரி உயர்தர மாணவர் மன்ற ஒன்று கூடலும் மதிய போசன விருந்தும்

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் க.பொ.த. உயர்தர வகுப்பு மாணவர்களின் ஒன்று கூடலும் மதிய போசண விருந்தும் 08.06.2013 ஞாயிற்றுக்கிழமை பி.ப 12.30 மணிக்கு உயர்தர மாணவர் மன்றத்தலைவர் செல்வன்.த.யசோதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராக சங்கானைப்பிரதேச செயலாளர் திரு.அ.சோதிநாதன் (Yarltonian) அவர்களும் சிறப்பு விருந்தினராக தீவக வலய கல்விப்பணிமனைப் கணக்காளர் திருமதி கவிதா சாந்திநாயகம் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக Alliancz பிராந்திய முகாமையாளர் G. ஸ்ரீவரதன் (Yarltonian) அவர்களும் தீவக வலயக்கல்விப்பணிமனை நிர்வாக உததியோகத்தர் திரு.S.சற்குணராசா (Yarltonian) அவர்களும் அயல் பாடசாலை ஆசிரியர்கள், அயல்பாடசாலை உயர்தர மாணவர் மன்றத்தின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

DSC_0166 DSC_0167 DSC_0168 DSC_0169 DSC_0170 DSC_0171 DSC_0172 DSC_0174 DSC_0175 DSC_0176 DSC_0177 DSC_0178 DSC_0179 DSC_0180 DSC_0181 DSC_0182 DSC_0183 DSC_0185 DSC_0186 DSC_0190 DSC_0191 DSC_0193 DSC_0204 DSC_0216 DSC_0220 DSC_0223 DSC_0224 DSC_0225 DSC_0226 DSC_0227 DSC_0230 DSC_0231 DSC_0234 DSC_0235 DSC_0238 DSC_0242