காரைநகர் சத்திரந்தை ஞானவைரவர் ஆலய மகா கும்பாபிஷேகம் நாளை புதன்கிழமை முற்பகல் 10.27மணிமுதல் 11.27 மணிவரையுள்ள சுபவேளையில் நடைபெற உள்ளது.
இந்த ஆலயம் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் முற்று முழுதாகப் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. ஈழத்துச் சிதம்பர பிரதம சிவாச்சாரியார் சிவசிறி வி.ஈஸ்வரக்குருக்கள் தலைமைதாங்கி மகாகும்பாபிஷேகத்தை நடத்திவைக்க உள்ளார்.