மரண அறிவித்தல்
திரு.பாலசுப்பிரமணியம் மனோகரன்
தோற்றம்: 12.01.1974 மறைவு: 22.06.2018
காரைநகர், களபூமி, விளானையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் தற்போது 93/2, கச்சேரி கிழக்கு வீதி, யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்தவருமாகிய திரு.பாலசுப்பிரமணியம் மனோகரன் அவர்கள் 22.06.2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சண்முகசுந்தரம் மற்றும் மனோகராதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சுபாஜினியின் அன்புக் கணவரும்,
மதுரா, கௌசிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சிறீதரனின் அன்புச் சகோதரரும்,
சிவராஜினி,வசந்தன், சுகந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை (24.06.2018) அன்று காலை 7.00 மணிக்கு அன்னாரின் 93/2, கச்சேரி கிழக்கு வீதி, யாழ்ப்பாண இல்லத்தில் நடைபெற்று பின்னர் தில்லை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
சுபாஜினி (மனைவி) + 94 768836145
சிறீதரன் (சகோதரன்) +94 772554099