காரைநகரில் இருந்து முதன்முதலாக கனடாவில் 1960 களின் முற்பகுதிகளில் குடியேறிய பெருமைக்குரியவரான கலாநிதி திரு. தில்லைநாதன் சிவகுமாரன் (M.Sc,Ph.D,FRSC,FCACB,DABCC,மக்மாஸ்டர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர்) அவர்கள் திங்கட்கிழமை (18.06.2018) அன்று கனடாவில் சிவபதமடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத் தருகின்றோம்.

கலாநிதி திரு. தில்லைநாதன் சிவகுமாரன்

(M.Sc,Ph.D,FRSC,FCACB,DABCC,மக்மாஸ்டர் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர்)

(தங்கோடை, காரைநகர்) (கனடா)

காரைநகரில் இருந்து முதன்முதலாக கனடாவில் 1960 களின் முற்பகுதிகளில் குடியேறிய பெருமைக்குரியவரும், தலை சிறந்த கல்விமானும், சமயப்பற்றாளரும், கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஆரம்பகால போஷகருமான கலாநிதி திரு .தில்லைநாதன் சிவகுமாரன் அவர்கள் திங்கட்கிழமை (18.06.2018) அன்று கனடாவில் சிவபதமடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத் தருகின்றோம். அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு கனடா வாழ் காரைநகர் மக்கள் சார்பில் கனடா காரை கலாச்சார மன்றம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றது.

கனடா காரை கலாச்சார மன்றம்