காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலய பழைய மாணவர் சங்க விசேட பொதுக்கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (20/05/2018) மாலை 3.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

காரைநகர் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயத்தில் பழைய மாணவர் சங்க விசேட பொதுக்கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (20/05/2018) மாலை 3.00 மணிக்கு பாடசாலை நூல் நிலைய மண்டபத்தில் நடைபெற இருப்பதால் அனைத்து பழையமாணவர்கள்,நலன்விரும்பிகள் மற்றும் பெற்றோர்கள் அனைவரையும் தவறாது சமூகம் தருமாறு வேண்டுகின்றோம்.