மரண அறிவித்தல், டாக்டர் தேவகசாயம்பிள்ளை (டேவிட் -DAVID) சுப்பிரமணியம்

காரைநகர்  தங்கோடையைப் பிறப்பிடமாகவும், பிலைன்ஸ்வறோ (PLAINSBORO) நியூ ஜேர்சி (NEW JERSEY) ஐ வதிவிடமாகவும் கொண்ட டாக்டர் தேவகசாயம்பிள்ளை (டேவிட் -DAVID) சுப்பிரமணியம் அவர்கள் சித்திரை (April) மாதம் 28ம் திகதி நியூ ஜேர்சி (NEW JERSEY) இல் இறையடி சேர்ந்தார்.

 அன்னார்  சியாமளாவின் அன்புக் கணவரும்

 கணக்காளர் ரூபன்,டாக்டர் கிறிஸ்டீன், டாக்டர் லதா ஆகியோரின் அன்புத் தந்தையும்

காரைநகர் தங்கோடையைச் சேர்ந்த காலஞ்சென்ற சுப்பிரமணியம் மற்றும் காமாட்சி தம்பதியினரது அன்புச் சிரேஸ்ட புத்திரனும்,  கணேஷ் -கனடா, பத்மசுலோசனா- இலங்கை,  இராஜி-கனடா,  செல்வி-கனடா,  செல்வா-கனடா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் வைகாசி (May) மாதம் 04ம் திகதி ஞாயிறு பார்வைக்கு வைக்கப்பட்டு மறு நாள் வைகாசி (May) மாதம் 05ம் திகதி திங்கள் ஈமைக் கிரிகை நடைபெற்று நியூ ஜேர்சி (NEW JERSEY) இல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகிறோம்.

 

அன்புடன் மனைவியும் , பிள்ளைகளும்

 

தொடர்புகளுக்கு:     காமாட்சி சுப்பிரமணியம்   647-341-9398

                                       கணேஷமூர்த்தி                      905-770-7828