உறவுக்குக் கரம் கொடுப்போம்

வன்னிப் போரினால் பாதிக்கப்பட்ட சிறுமி செல்வராசா நிலாமதியின் காது கேட்பதற்கான சிகிச்சைக்கான நிதி சேகரிப்பு மே 15 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

காரைநகர், வலந்தலை, பண்டித்தாழ்வைச் சேர்ந்தவரான வேலாயுதபிள்ளை செல்வராசாவின் மகள் நிலாமதி (வயது 05) என்ற வன்னிப் போரில் பாதிக்கப்பட்ட  சிறுமியின் காதுகேட்பதற்கான சிகிச்சைக்காக இதுவரை நிதி வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றி.

இந்நிதி சேகரிக்கும் திட்டத்திற்கு மே மாதம் 15 வரை சேகரிக்கப்படும் நிதி எமது மன்றத்தினால் காரை அபிவிருத்தி சபையினூடாக மேற்படி சிறுமியின் குடும்பத்தினருக்கு மேற்படி சிகிச்சைச் செலவுகளுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.

எனவே இதுவரை உங்கள் பங்களிப்பை வழங்க நினைத்தும் இன்னும் உங்கள் நன்கொடையினை வழங்காதவர்கள் தாமதியாமல் உடனே வழங்கி உதவுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.

 

நன்கொடை வழங்கியோருக்கு மன்றத்தின் பற்றுச்சீட்டு வழங்கப்படும்.

தொடர்புகளுக்கு: (416)642-4912

 

 தொடர்பு பட்ட செய்தி:

 உறவுக்குக் கரம் கொடுப்போம் http://www.karainagar.com/pages/%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-2

செல்வராசாவின் மகள் நிலாமதி (வயது 05) வன்னிப் போரினால் பாதிக்கப்பட்ட சிறுமியின் காதுகேட்பதற்கான சிகிச்சைக்கு நிதியுதவி செய்தோர் விபரம்

http://www.karainagar.com/pages/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-2

கனடா-காரை கலாச்சார மன்றத்தின் ஊடாக உங்கள் நன்கொடைகளை வழங்கலாம்.