காரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா சித்திரைப்புத்தாண்டு தினமான இன்று திங்கட்கிழமை மதியம் நடைபெற்றது.

விநாயகப்பெருமான் தேருக்கு எழுந்தருளுவதனையும் தேரில் ஆரோகணித்து பத்தர்களுக்கு அருட்காட்சி கொடுப்பதனையும் படங்களில் காணலாம்.