க.பொ.த (சா-த) பரீட்சை 2013 பெறுபேறுகள் கல்வித் திணைக்களத்தினால் பாடசாலைகளுக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் மேற்படி பரீட்சைப் பெறுபேறுகளில் மிகச்சிறந்த 6A,B,C, S என்ற பெறுபேற்றினை பெற்ற மாணவி செல்வி.தீபிகா நவரத்தினம் முதல்நிலை மாணவியாக விளங்கி கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.
மேற்படி பாடசாலையில் ஆங்கல மொழிமூலம் தோற்றியவர்களுள் 5A,2B,2C என்ற பெறுபேற்றினைப் பெற்ற மாணவன் செல்வன்.சிவஞானம் ராகவன், ஆங்கில மொழி மூலத்தில் தோற்றியவர்களில் அதிசிறந்த மாணவனாக விளங்குகின்றார்.
சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியெய்திய முதல் ஏழு மாணவர்களின் பெயர் விபரமும் அவர்கள், பெற்றுக்கொண்ட தர விபரமும் கீழ்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
பெயர் பெறுபேறு
தீபிகா நவரத்தினம் 6A 1B 1C 1S
சிவஞானம் ராகவன(ஆங்கிலமொழி மூலம்) 5A 2B 2C
தர்மலிங்கம் நாகறஞ்சன் 5A 2B 1C 1S
டிலானி கார்த்திகேசு 5A 2B 1C 1S
கோமளேஸ்வரன் பாலசயந்தன் 4A 2B 2C 1S
கனலிங்கம் வினோதன் 3A 3B 2C
றோமிலா தேவராஜா 3A 3B 1C