காரைநகர் வாரிவளவு கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. மகோற்சவத்தின் தேர்த்திருவிழா சித்திரைப்புத்தாண்டு தினமான எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ளது.