ஈழத்துச் சிதம்பரம் எனப் போற்றப்படும் காரைநகர் சிவன்கோவில் வருடாந்த பெருந்திருவிழாவின் தேர்த்திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை (16.03.2014) ஆயிரக்கணக்கான அடியவர்களின் அரோகரா கோசத்தடன் பத்திபூர்வமாக இடம்பெற்றது.