காரைநர் வலந்தலை வடக்கு அ.மி.த.க.பாடசாலை வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை பாடசாலை மைதானத்தில் அதிபர் செல்வி வி.விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராகத் தீவக வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர் எஸ் பாஸ்கரன் கலந்து சிறப்பித்தார்